Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

கால் வீங்கிய நிலையில் துன்பப்பட்டு கொண்டு இருக்கும் காட்டு யானை

-யாழ் நிருபர்- கிளிநொச்சி இரணைமடுக் குளப்பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானை ஒன்று கால் வீங்கிய நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை…
Read More...

மட்டக்களப்பு நகர் புறங்களில் குரங்குகளின் தொல்லை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நகர் புறங்களிலும் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு,…
Read More...

யானையை கண்டு ஆற்றில் குதித்த தந்தையும் மகனும்: பலியான தந்தை

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன தந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மயிலவெட்டுவான்…
Read More...

ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்!

மட்டக்களப்பு போரதீவுபற்று, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டப் பகுதிக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உள் நுழைந்த மூன்று காட்டு யானைகள்…
Read More...

ஊதா நிற கொய்யாப்பழமும் அதன் பூக்களும்!

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ ஆரியபுர பிரதேசத்தில் வசிக்கும் கெலும் பிரதீப் என்பவரின் வீட்டில், ஊதா நிற கொய்யா பழங்கள் காய்த்துள்ளது. குறித்த கொய்யா மரத்தில் ஊதா நிறம், பூக்கள்…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சலால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு!

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...

காணிகள் சுவீகரிப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

-மூதூர் நிருபர்- திருகோணமலை முத்துநகர் பகுதியில் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுவரும் சூரிய சக்தி மின்வலு திட்டத்தை…
Read More...

மட்டக்களப்பில் அதிகரிக்கும் முதலைகளின் நடமாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால்,சிறு குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.…
Read More...

அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றிய டிப்பரை மடக்கிப் பிடித்த இளங்குமரன் எம்.பி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு, சட்டவிரோதமான முறையில் கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை, சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து…
Read More...