Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

நீலாவணையில் மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: கவீந்திரன் கோடீஸ்வரன்

கல்முனை நீலாவணையிலே மக்களை பாதிக்கின்ற மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளீன்…
Read More...

அனைவரதும் கவனத்தை ஈர்த்த மீட்பு பணியாளர்கள்

-அம்பாறை நிருபர்- வெள்ள நீர் பரவல் காரணமாக கிட்டங்கி வீதியால் பயணம் செய்பவர்களை பாதுகாப்பாக மீட்டு அறிவுறுத்தல் வழங்கி உதவி வருகின்ற மீட்புப்பணியாளர்கள் இறைவணக்கம் அவ்விடத்திலேயே…
Read More...

மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விளக்குமாறு ஏந்தி போராட்டம்!

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஒன்றுகூடி விளக்குமாறு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச…
Read More...

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்து மதத்தை கேவலப்படுத்தியமைக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வீதியில் இறங்கி போராட வேண்டிவரும், என மட்டக்களப்பு மாவட்ட கல்குடா வலய…
Read More...

பிறந்த குழந்தையை கிணற்றுக்குள் வீசிய தாய் – புகைப்படம்(update)

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி, மூர்த்தியாவத்தை கந்தசாமி கோவில் பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றில் பிறந்து ஒரு நாளான சிசுவின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

தும்பங்கேணி நெற்சந்தைப் படுத்தும் நிலையம் படையினரால் துப்பரவு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தும்பங்கேணி நெற்சந்தைப் படுத்தும் நிலையம் படையினரால் துப்பரவு இன்று செவ்வாய்கிழமை செய்யப்பட்டது. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாடுபூராகவும்…
Read More...

மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் துப்பாக்கிசூடு : இருவர் உயிரிழப்பு! – Update

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியாகும் என பொலிஸார்…
Read More...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் பலி (update)

-மன்னார் நிருபர்- மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.…
Read More...

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு

-யாழ் நிருபர்- நாட்டில் தற்போது பெய்து வருகின்ற கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குளத்தின் நீர்மட்டத்தின் அளவு தற்போது…
Read More...

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து: சிறுமி உட்பட இருவர் படுகாயம்

மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் இன்று புதன் கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளுடன்…
Read More...