Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

“கொலைகார அரசாங்கம்” என நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய அர்ச்சுனா!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், தனக்கு பாதுகாப்பு மற்றும் வாகனம் ஒதுக்குமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை…
Read More...

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாபெரும் பெட்மின்டன் போட்டி!

அகில இலங்கை ரீதியாக மாபெரும் பெட்மின்டன் போட்டி  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறுகின்றது. கிழக்கு மாகாண பெட்மின்டன்  சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பெட்மிட்டன்…
Read More...

புதிதாக திறக்கப்பட்ட களுவாஞ்சிகுடி சந்தை கவனிப்பாரற்று காணப்படுவதாக மக்கள் கவலை

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட எழுவான் பெருநிலப்பரப்பு மக்களும் படுவான் நிலப்பரப்பு மக்களும் இணையும் சந்தை தொகுதியாக களுவாஞ்சிகுடி சந்தை காணப்படுகிறது. இங்கு மொத்த…
Read More...

யார் இந்த ஜி ராஜபக்ச? : உரிமையாளர் இல்லாத வீடு தொடர்பில் விசாரணை!

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகாமையில், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள, 12 அறைகளை கொண்ட சொகுசு வீடு தொடர்பில், குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த…
Read More...

மாபிள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து : முச்சக்கரவண்டிகள் சேதம்!

-பதுளை நிருபர்- கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மாபிள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டிகள் சில சேதமடைந்துள்ளன. பண்டாரவளை தெமோதர…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள மாபெரும் பெட்மிட்டன் போட்டி

மட்டக்களப்பில் மாபெரும் பெட்மிட்டன் போட்டி அகில இலங்கை ரீதியாக பெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண பெட்மிடன் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பெட்மிட்டன்…
Read More...

வைத்தியர் நோயாளியிடம் கடுமையாக நடந்து கொள்ளும் வைரல் வீடியோ!

பெண் வைத்தியர் ஒருவர், நோயாளியிடம் மிகவும் கடுமையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி மோசமாக நடந்து கொள்ளும் காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.< எனினும் குறித்த…
Read More...

மட்டு.செங்கலடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் : ஊடகவியலாளருக்கு பிடியாணை!

மட்டக்களப்பு ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டி, கடந்த 2023 ஆம் ஆண்டு…
Read More...

ஜப்பான் நாட்டுக்கான இலங்கை தூதுவர் – கிழக்கு ஆளுநர் இடையில் சந்திப்பு

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலையில்…
Read More...

பொது மக்களை சந்தித்தார் கிழக்கு ஆளுநர்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டச் செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மக்கள் சந்திப்பொன்றை…
Read More...