Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

திருடனை பிடிக்க பொது மக்களிடம் உதவி கோரும் ஹட்டன் பொலிஸார்!

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் பிரதான நகரில் பல திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் ஹட்டன் பொலிஸார் கோரியுள்ளனர். ஹட்டன் பொலிஸ் நிலையத்தில்…
Read More...

இந்தியாவில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்தினூடாக வயிற்றில் தங்கத்தை வைத்து கடத்திய பெண் கைது!

-யாழ் நிருபர்- இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை பலாலிக்கு வந்த பெண்ணொருவர், தனது வயிற்றில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை …
Read More...

வாழைச்சேனை கிண்ணையடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : இருவர் கைது!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு-வாழைச்சேனை கிண்ணையடி வாவியின் நடுவில் உள்ள மேட்டுநில காட்டு பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கிழக்கு மாகாண…
Read More...

யாழ்.மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மோகனதாஸ்…
Read More...

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றதுடன் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவானது நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட பூசைகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு…
Read More...

ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு நடவடிக்கை!

கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்தி சங்கத்தினர், கிளிச்சிபகுதியில் உள்ள வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கவனயீர்ப்பு…
Read More...

வாகரைப் பிரதேசத்தில் உள்ளுராட்சி வார இறுதி நாள் நிகழ்வு

பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் மையமாகக் கொண்டு 2025 செப்டெம்பர் மறுமலர்ச்சி நகரம்' எனும்…
Read More...

மன்னாரில் தீப்பந்த போராட்டம் முன்னெடுப்பு!

-மன்னார் நிருபர் - மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) 50 ஆவது நாளை எட்டிய நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழு  பகுதியில் நீண்ட நாட்களாக ஐஸ் பாவனையில் ஈடுபட்டு வந்த 27 வயது இளைஞன் பாவனைக்காக வைத்திருந்த பொருட்களுடன் நேற்று…
Read More...

இந்திய கடற்றொழிலாளர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஈழத்தமிழர்களின் கனவுகளும் முக்கியம்!

இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதும், அவர்களது கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் எமது கடமை எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.…
Read More...