Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

”மனப்பூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் ஊக்குவிப்பு திட்டம்

வளமான நாடு - அழகான வாழ்க்கையை பெற்றுக் கொடுக்கும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka” என்ற எண்ணக் கருவை வட மாகாணத்தில்…
Read More...

ஒன்பது வளைவுகள் பாலத்தின் காணொளி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

எல்ல பகுதியில் அமைந்துள்ள ஒன்பது வளைவுகள் கொண்ட பாலம், இரவில் மின் விளக்குகளால் ஒளிரும் வகையில் காட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனைக் காண வந்த, பல உள்ளூர்…
Read More...

உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வீதி : திருத்தம் செய்யுமாறு மக்கள் கோரிக்கை!

யாழ்ப்பாணம்-அராலி பாலத்தில் இருந்து அராலி அம்மன் கோவில் நோக்கி செல்லும் 789 பேருந்து வழித்தட வீதியில் உள்ள மதகானது உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது. குறித்த மதகில்…
Read More...

மட்டக்களப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் வருகை : பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் பாதுகாப்பு அமைச்சர் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், செம்மணி, முல்லைத்தீவு, மற்றும் சட்டவிரோத சமூக…
Read More...

நல்லூர் கந்தன் ஆலயத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுவன்!

-யாழ் நிருபர்- நல்லூர் கந்தன் ஆலயத்தில் தந்தை ஒருவர் அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபடும்போது அவரது மகனான சிறுவன் தந்தையின் பின்னே பக்தியுடன் நடந்து வரும் காட்சி அனைவரது கவனத்தையும்…
Read More...

நுவரெலியாவிலும் அரச வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கி ஊழியர்கள் இணைந்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக அரச வங்கிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை…
Read More...

சேம்பையடி கண்டத்தில் விவசாயிகள் ஒன்றுகூடி அறுவடை விழா!

மட்டக்களப்பு கமநல பிரிவுக்குட்பட்ட சேம்பையடி கண்டத்து விவசாயிகள் சேர்ந்து பாரம்பரிய முறையில் அறுவடை விழாவை இன்று செவ்வாய்க்கிழமை நடத்தினர் 2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல்…
Read More...

தென்னிலங்கைக்கு பாடம் புகட்டும் வகையில் மன்னாரில் பாரிய ஆர்ப்பாட்டம் – செல்வம் அடைக்கலநாதன்…

-மன்னார் நிருபர்- மண்ணையும் மக்களையும் மீட்கவே ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் சரி,அகிம்சை வழி போராட்டமாகவும் இருந்தாலும் சரி இந்த மண்ணில் இடம் பெற்றது. இந்த நிலையில் மன்னார்…
Read More...

மன்னாரில் 9 வது நாளாக தொடர் போராட்டம்!

-மன்னார் நிருபர்- மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு…
Read More...

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச்சந்தை!

கிளிநொச்சி-பச்சிளைப்பள்ளி பளை பொது சந்தையானது நேற்றையதினமும் இன்றையதினமும் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்துடன் காணப்படுகிறது. பச்சிலைப்பள்ளி பொது சந்தைக்கு மக்கள் தமது அன்றாட…
Read More...