Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

மூன்று நாட்களுக்கு அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூடுமாறு உத்தரவு

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர்…
Read More...

கதலி வாழைக்குலைகள் டுபாய்க்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் யாழில் ஆரம்பம்

-யாழ் நிருபர்- கதலி வாழைப்பழத்தை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாழைக்குலைககளானது பதப்படுத்தி டுபாய்க்கு…
Read More...

கடும் மழையால் இயல்பு நிலை பாதிப்பு : நகர சபையின் நடவடிக்கை மந்த கதியில்!

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது.…
Read More...

கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவர் கைது

-அம்பாறை நிருபர்- 2 கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொத்துவில் தலைமையக பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…
Read More...

எல்ல பசறை வீதி போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர்- நமுனுகுலை 12 ம் கட்டைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பாரிய மண்மேடும் கற்களும் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையினால், எல்ல பசறை வீதி போக்குவரத்து…
Read More...

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற அறுவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில்…
Read More...

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில், பொதுமக்களின் வீடுகள், கிணறுகள், சுற்றுப்புற சூழல்கள் என்பன பரிசோதிக்கப்பட்டு உரிய சுகாதார முறையில் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க தவறியவர்கள் மீது…
Read More...

மட்டு.கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

மட்டக்களப்பு கோட்டமுனை விளையாட்டு கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை நடைபவனி இடம்பெற்றது. இந்த நடைபவனியானது மட்டக்களப்பு பிள்ளையாரடியிலிருந்து…
Read More...

யானைகள் திடிரென ஊருக்குள் புகுந்து அட்டகாசம்

அம்பாறை நிருபர்- யானைகள் திடிரென ஊருக்குள் உட்புகுந்து மக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்…
Read More...

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் மட்டு.மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் பாராட்டி கௌரவிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலய ஆசிரிய சாதனையாளர்கள் பாராட்டு விழாவில் மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன் ஆகியோர் பாராட்டி…
Read More...