Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

தம்பலகாமத்தில் இலவச நடமாடும் சேவை!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரனையுடன் தம்பலகாமம் பிரதேச செயலகமும், …
Read More...

திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

-மன்னார் நிருபர்- மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் நேற்று புதன்கிழமை வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெறிந்த நிலையில் சாரதி மற்றும் உதவியாளர்…
Read More...

திடீரென தீப்பற்றிய மின்மாற்றி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி அலகு பெட்டி தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு…
Read More...

2 மில்லியன் பேரை பிரமிக்க வைத்த காணொளி!

நீர்யானைக்கு நபர் ஒருவர் பல்துலக்கி விடும் காட்சி இணையத்தில் வைரலாகி 2.6 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது வருகின்றது. பொதுவாக விலங்குகள் மனிதர்களைப் போன்று ஏதெனும்…
Read More...

ஆவி அச்சத்தால் இடிக்கப்படும் பள்ளிக்கூடம்

இந்தியா - ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் கடந்த 2ம் திகதி மாலை ஏற்பட்ட வரலாறு காணாத ரயில் விபத்தில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய கோர விபத்து தொடர்பாக…
Read More...

தன்னை போல் பந்து வீசும் சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு லசித் மலிங்க கோரிக்கை!

தன்னை போல பந்து வீசும் சிறுவன் ஒருவன் குறித்து தகவல்களை வழங்குமாறு லசித் மலிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். லசித்மலிங்க தனது முகநூலில் பந்துவீசும் சிறுவன் ஒருவனின் வீடியோவை…
Read More...

புலியுடன் போட்டோவுக்கு போஸ் குடுக்க ஆசைப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

புலியுடன் புகைப்படம் எடுத்த நபர்கள் இறுதி நொடியில் உயிர்தப்பியுள்ளனர். பொதுவாக காட்டு விலங்குகள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலானவை என்றாலும் மனிதர்கள் ஆபத்து என்று தெரிந்தும் சில…
Read More...

பாம்புக்கு முத்தமிட்ட பெண்: எதிர்பாராத விபரீதம்!

பாம்பு ஒன்று தன்னை முத்தம் கொடுக்க வந்த பெண்ணின் மூக்கை கடித்துள்ளது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். பாம்புகளும்…
Read More...

மொட்டைமாடியில் தூங்குவதில் பிரச்சனை : மகளை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற தந்தை!

இந்தியாவில் குஜராத் மானிலத்தில் பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (வயது - 45)…
Read More...

கல்முனையில் வீதியால் சென்றவர் மீது கூரிய ஆயுதத்தால் வெட்டு!

-அம்பாறை நிருபர்- மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது செய்ய கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை…
Read More...