Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

இலங்கைக்கு கடத்த இருந்த 260 கிலோ கேரளகஞ்சா பறிமுதல் : மூவர் கைது

-மன்னார் நிருபர்- நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறு காட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து படகின் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள…
Read More...

கடன் கேட்க சென்ற பெண் அடித்துக்கொலை – சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

-யாழ் நிருபர்- யாழ். மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட…
Read More...

இலங்கையிலிருந்து மேலும் ஒரு குடும்பம் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும்…
Read More...

உருவ பொம்மையை எரித்து, மொட்டையடித்து கதறியழுது ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- கடந்த 5 நாட்களாக பசறை எரிபொருள் நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பசறை நகர் வாகன சாரதிகள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.…
Read More...

15 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப் பொருள் பறிமுதல்

-மன்னார் நிருபர்- தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டிற்கு கடத்த இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட…
Read More...

சிரேஷ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு திறந்து வைப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.சு.கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. வீ.சு.கதிர்காமத்தம்பியின் பிறந்த தினமான இன்று கிழக்கு ஊடகவியலாளர்…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை  மதியம் ஒரு மணி நேரம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.…
Read More...

யாழில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒழிந்து இருந்து காணொளி எடுத்த இருவர்

நாடு முழுவதும் அரசின் முறையற்ற ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று யாழ். பல்கலை வாயிலில், யாழ். பல்கலைக்கழக…
Read More...

சபையில் குழப்ப நிலை : முஷாரப்பிற்கு 5000 வழங்கிய சாணக்கியன்

. பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பின்னர், நாட்டின் நிலைமை குறித்தும் அரசியல் கட்சிகளின்…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த இருதலை மணியன் பாம்பு, 6 கிளிகள் மீட்பு : இருவர் கைது

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் ரயில் நிலையப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த அரிய வகை இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக் கிளிகளை வனத் துறையின் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...