Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

‘முகத்தூர் முழக்கம்’ மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு 'முகத்தூர் முழக்கம்' மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரும்போது கையிருப்பாக நாட்டில் 06 பில்லியன் அமெரிக்க டொலர் இருந்தது…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது…
Read More...

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-யாழ் நிருபர், மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி…
Read More...

பிரதமர் இல்லத்தை சுற்றிவளைத்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் பேரணி

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது. இதனால், குறித்த பகுதியில்…
Read More...

இராஜாங்க அமைச்சரின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவிப்பு ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- பதுளை நகரில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறியும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்தும் பதுளை நகர வர்த்தகர்களினால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பாரிய…
Read More...

வடமராட்சியில் எரிபொருளிற்காக இன்றும் நீண்ட வரிசை

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி மந்திகை மற்றும் கிராமக்கோடு ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தமது பெற்றோல் வாகனங்களுடன்…
Read More...

ஹெலிகொப்டராக மாறிய கார்

இந்தியாவின், பீகாரில் வசிக்கும் ஹகரியாஸ் திவாகர் குமார் என்பவர் தனது காரை ஹெலிகொப்டர் போன்ற வடிவத்தில் மாற்றியமைத்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, இந்த மாற்றத்திற்கு…
Read More...

இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த 3…
Read More...

அனைத்து வாகன சாரதிகளும் இணைந்து பசறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- முச்சக்கரவண்டி சாரதிகளும் வாகன சாரதிகளும் இணைந்து இன்று புதன்கிழமை பசறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். பசறை பேருந்து…
Read More...

மட்டக்களப்பைச் சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு…
Read More...