Browsing

Video

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா இன்று இடம் பெற்றது. சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாமிய சாமஸ்ரீ…
Read More...

தம்பிலுவில் கோவலன் ஆலயத்தில் கொம்பு முறி விளையாட்டுக்கான விசேட பூஜை

அம்பாறை - தம்பிலுவில் பிரதேசத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டுக்கான கோவலன் ஆலயத்தில் 8 நாட்கள் இடம்பெறும் விசேட பூஜையின் 5 வது பூஜை நேற்று செவ்வாய்க்கிழமை மிகவும்…
Read More...

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஒரு செயலணி ஸ்தாபிப்பு

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணியொன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய்…
Read More...

மாளிகாவத்தை பகுதியில் 28 வயது இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு!

மாளிகாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை பொலிஸ்நிலையத்துக்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டி உதிரிபாக விற்பனை…
Read More...

‘இலங்கை உணவுதான் சிறந்தது’ – ஹொலிவுட் வரை சுவைக்கும் இலங்கை உணவு!

இலங்கையில் உள்ள உணவுதான் தனக்கு மிகவும் பிடித்த உணவு என பிரபல ஹொலிவுட் நடிகை ஒலிவியா கோல்மேன் தெரிவித்துள்ளார். 'தி ரோஸஸ்' திரைப்படத்திற்காக அவர் வழங்கிய நேர்காணலின் போது இதனைக்…
Read More...

திருகோணமலை-பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் எண்ணெய்காப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அதிகளவான…
Read More...

கிளி.பளையில் விதை தென்னந்தோட்டத்தை ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவின் தர்மக்கேணி பகுதியில் விதை தென்னந்தோட்டத்தை,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.…
Read More...

நுவரெலியா பொலிஸ் பிராந்திய புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றார்!

நுவரெலியா பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. ஜி.பி.ஜே.எஸ். சந்திரசேகர பண்டார இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.…
Read More...

அலட்சியமாக பதில் கூறிய அதிகாரியுடன் முரண்பட்ட இளைஞர்கள்!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் பிரதேச இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு…
Read More...

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீவிபத்து!

-மூதூர் நிருபர் - மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று திங்கட்கிழமை பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக இவ் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென…
Read More...