Browsing

Video

இராணுவம், பொலிஸார் கடமையிலிருந்தும் இடம்பெறும் முறைகேடுகள்

-யாழ் நிருபர், கிளிநொச்சி நிருபர்- ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து தளர்த்தப்பட்ட நிலையில் வடமராட்சியின் நெல்லியடி, பருத்தித்துறை, மந்திகை பகுதிகளில் அதிகளவான…
Read More...

கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்…
Read More...

பாடசாலைகளில் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி

-யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் இன்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வடக்கு மாகாணத்தில் உள்ள…
Read More...

ஊரடங்கு தளர்த்திய வேளை யாழில் எரிபொருளை கொள்வனவு செய்ய குவிந்த மக்கள்

-யாழ் நிருபர்- ஊரடங்கு சடத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக நேற்று புதன்கிழமை நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று…
Read More...

இந்திய மீனவர்கள் 12 பேர் விடுதலை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது​ செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள்​…
Read More...

ஊரடங்கு காரணமாக அகற்றப்படாத குப்பைகள் : வீதிகளில் தேங்கி கிடந்து துர்நாற்றம் வீசும் அவலம்

நாட்டில் அழுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை, நெல்லியடி போன்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. அவசரத்…
Read More...

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் மக்களை தடுக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கை

-கிளிநொச்சி நிருபர்- இலங்கையில் இருந்து இந்தியாவிற்க்கு மக்கள் செல்வதை தடுக்கு நோக்கில் இந்திய கடலோர காவல்படையினரால் கடலோர காவல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கிரப்…
Read More...

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டம்

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று புதன்கிழமை பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த…
Read More...

அடித்து கொலை செய்து புதைக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை

மருதங்கேணி வெற்றிலைக்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் காணி ஒன்றில் புதைகுழியில்
Read More...

அங்கஜனின் அலுவலகத்தின் காட்சி பலகைக்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்- யாழ். சண்டிலிப்பாயில் அமைந்துள்ள அங்கஜனின் மானிப்பாய் தொகுதி காரியாலயத்தில் உள்ள காட்சிப் பலகைக்கு தீ மூட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு…
Read More...