Browsing

Video

மன்னாரில் தீப்பந்த போராட்டம் முன்னெடுப்பு!

-மன்னார் நிருபர் - மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) 50 ஆவது நாளை எட்டிய நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழு  பகுதியில் நீண்ட நாட்களாக ஐஸ் பாவனையில் ஈடுபட்டு வந்த 27 வயது இளைஞன் பாவனைக்காக வைத்திருந்த பொருட்களுடன் நேற்று…
Read More...

இந்திய கடற்றொழிலாளர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஈழத்தமிழர்களின் கனவுகளும் முக்கியம்!

இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதும், அவர்களது கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் எமது கடமை எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் கொத்தணியாக…
Read More...

கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரை வீதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை!

-அம்பாறை நிருபர்- கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரை வீதிகளில் உள்ள உணவகங்களில் கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தற்போது இரவு வேளை நடவடிக்கை…
Read More...

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா மீட்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 18 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா…
Read More...

பிரதேச சபை அமர்வில் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்!

-யாழ் நிருபர்- சந்தை அபிவிருத்தி விடயம் தொடர்பாக மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டு தமிழரசு கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றது. வலிகாமம் மேற்கு பிரதேச…
Read More...

மட்டு.கோட்டைக்கல்லாறு பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கோட்டைக்கலாறு 1 பகுதியில் வீடு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக…
Read More...

வரி அறவீடு குறித்த சர்ச்சை : பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!

வேலணை துறையூர் மீன் சந்தையின் வரி அறவீடு குறித்த சர்ச்சையால் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலணைப் பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்…
Read More...

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் சீத்தாஎலிய, லபுக்கலை, குடாஓயா, மார்காஸ்…
Read More...