Browsing

Gallery

தையிட்டியில் வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து…
Read More...

எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ் தேசியப் பேரவைக்கும் இடையிலான சந்திப்பு!

-யாழ் நிருபர்- தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றது.…
Read More...

சிகிச்சை பெற்று வந்த தலைவர் உயிரிழப்பு : பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,…
Read More...

வாழ்வின் உதயம் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட வாழ்வின் உதயம் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று வியாழக்கிழமை பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில்…
Read More...

மாப்பிள்ளை கனடாவில் : ஒன்லைனில் நடந்த நிச்சயதார்த்தம்!

திருமண நிச்சயதார்த்தம் ஒன்று நிகழ்நிலையில் நடைபெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கனடாவில் பணிபுரியும் மணமகனுக்கு இந்தியாவில் உள்ள மணமகளுக்கும் இந்த நிச்சயதார்த்தம்…
Read More...

குச்சவெளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று புதன்கிழமை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. பிரதேச…
Read More...

முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களுக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும்…
Read More...

சிறந்த பண்ணையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு!

-கிண்ணியா நிருபர்- கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்காத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் சிறந்த பண்ணையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள உப்புவெளி…
Read More...

வழமைக்கு திரும்பியது வெருகல் பிரதேச செயலகம்!

-மூதூர் நிருபர்- வெருகல் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் முன்னெடுத்த இரண்டுநாள் சுகயீன விடுமுறை போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து வெருகல் பிரதேச…
Read More...

பாடசாலை அதிபருக்கு எதிராக இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி மாசார் அ.த..க பாடசாலை அதிபருக்கு  எதிராக, பாடசாலை சமூகத்தால் இன்று புதன்கிழமை காலை 7:30 மணியளவில் அமைதி வழியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...