Browsing

Gallery

மட்டக்களப்பு-போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பிலிருந்து தினமும் நவகிரிநகர் வரை போக்குவரத்தில் ஈடுபட்ட வந்த மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து, அப்பகுதிக்குரிய சேவையை ஒருவார காலத்திற்கும் மேலாக நிறுத்தியுள்ளதாக…
Read More...

அகில இலங்கை ரீதியிலான மருதாணிப் போட்டி

-அம்பாறை நிரபர்- பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக ஸ்கை தமிழ் அமைப்பின் ஒரு அங்கமாக இயங்கும் ஸ்கை லங்கா கல்லூரி ஏற்பாடு செய்த அகில இலங்கை ரீதியிலான மருதாணிப் போட்டியானது ஸ்கை…
Read More...

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுடர் ஏற்றி…
Read More...

மட்டக்களப்பில்  மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை செய்த உணவகம் சீல் வைப்பு!

மட்டக்களப்பு புகையிரத வீதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனை ஈடுபட்டசெய்த உணவகம் ஒன்றில் இருந்து உணவு வகைளை மீட்டதுடன் நீதிமன்ற உத்தரவுக்கமைய உணவகத்தை பொது சுகாதார…
Read More...

மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டு கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு!

𝗔𝗕𝗗𝗨𝗟 𝗔𝗭𝗜𝗭 & 𝗦𝗢𝗡'𝗦 𝗖𝗨𝗣 𝟮𝟬𝟮𝟱 மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது அரை இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.…
Read More...

உலக இயன் மருத்துவ தினத்தை முன்னிட்டு நடைபவனி!

-யாழ் நிருபர்- உலக இயன் மருத்துவத் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்.மானிப்பாயில் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உலக இயன் மருத்துவ தினத்தை முன்னிட்டு உலகளாவிய…
Read More...

தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் இதுவரை பல பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை புரிந்த பாடசாலை!

-யாழ் நிருபர்- அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் யாழ்.ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. அகில…
Read More...

இரத்த நிலவு : திருகோணமலையில் கிடைக்கப்பெற்ற காட்சிகள்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சந்திர கிரகணத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேரடியாக காணக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியது. அந்த…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம்!

-யாழ் நிருபர்- கடலென குவிந்த பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முழங்க, வரலாற்று சிறப்பு வாய்ந்த அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய…
Read More...

யாழ். உரும்பிராயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய்ப் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பலாலி வீதியால் கார் ஒன்று…
Read More...