Browsing

Gallery

மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி சிரமதான பணிகள் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வளமான நாடும் அழகான வாழ்க்கையும்…
Read More...

மன்னார்-நானாட்டான் பிரதேச சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி மர நடுகை ஆரம்பம்

-மன்னார் நிருபர்- வளமான நாடும் அழகான வாழ்க்கையும் "மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் நேற்று திங்கட்கிழமை முதல் 21ம் திகதி வரை தேசிய ரீதியில்…
Read More...

உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு அஞ்சலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலை -சம்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக…
Read More...

கவனிப்பாரற்று கிடந்த குளத்தை ஒரே நாளில் தூர்வாரிய சாவகச்சேரி நகரசபை

-யாழ் நிருபர்- சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி…
Read More...

லஞ்சீட் பயன்படுத்த முற்றாக தடை : அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்த தீர்மானம்!

-யாழ் நிருபர்- யாழ்.பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதென்று பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர…
Read More...

‘மறுமலர்ச்சி நகரம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரம் நிகழ்வு

பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் மையமாகக் கொண்டு 2025 செப்டெம்பர் 15 - 21ஆந் திகதி வரை 'மறுமலர்ச்சி…
Read More...

மன்னாரில் இடம்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய இரட்டை மாட்டுவண்டி சவாரி போட்டி!

-மன்னார் நிருபர்- தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நானாட்டான் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி…
Read More...

தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குட பவணி

-மூதூர் நிருபர்- திருகோணமலை, தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குடப் பவணி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. இவ் பாற்குடப் பவணியானது…
Read More...

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணத்தை மேற்கொண்ட இளைஞர்கள்…

-மன்னார் நிருபர்- மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைய தடை!

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைவதைத் தடைசெய்ய எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் களவிஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க…
Read More...