Browsing

Gallery

கிளிநொச்சியில் சமாதானத்திற்கான நடைப்பவனி

செல்வநாயகம் நினைவு அறைக்கட்டளையின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களின் சமாதான தொடர்பாக பயிற்சி யூட்டப்பட்டு அவர்களால் உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒரு…
Read More...

பலஸ்தீன மக்களுக்காக மகஜர் கையளிப்பு

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "FREE PALESTINE" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும் மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை சம்மாந்துறை…
Read More...

பொகவந்தலாவயில் பயனுள்ள சேவைகளை வழங்கும் “நடமாடும் சேவை”

-மஸ்கெலியா நிருபர்- தோட்ட மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்று வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பெருந்தோட்ட விளையாட்டுக் கழக கேட்போர்…
Read More...

மஸ்கெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட 41 பாடசாலை மாணவர்களுக்கு இடையே சித்திர போட்டி

மஸ்கெலியா பிரதேச சபையின் உட்பட்ட 41 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையே சித்திர போட்டி இடம் பெற்று அதில் 20 வீத சித்திரங்கள் இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின்…
Read More...

காட்மோர் வீதியில் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

-மஸ்கெலியா நிருபர்- இந் நிகழ்வு நேற்று வியாழக்கிழமைநுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிட்ணண் கலைச் செல்வி ஆரம்பித்து வைத்தார். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில்…
Read More...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதி திறந்து…

-யாழ் நிருபர்- கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதியை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்…
Read More...

முத்துநகர் விவசாயிகள் இரண்டாவது நாளாக சத்தியாக்கிரக போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More...

அக்கரப்பத்தனையில் நடமாடும் சேவை : மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு!

-நுவரெலியா நிருபர்- அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் அன்றாட சிரமங்களை குறைத்து, அவர்களுக்கான சேவைகளை நேரடியாக வழங்கும் நோக்கில் தலவாக்கலை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை இன்று…
Read More...

களுவாஞ்சிகுடி தபால் அலுவலகத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி தபால் காரியாலயம் கடந்த யுத்த காலத்திலிருந்து முற்றாகப் பாதிப்புற்ற நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றது, இதனை புனருத்தாரணம் செய்து மக்கள் பாவனைக்கு…
Read More...

யாழ்.மந்திரிமனையை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று…
Read More...