Browsing

Gallery

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனை!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையின்…
Read More...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா…
Read More...

தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு…
Read More...

ஜனாதிபதியிடம் நேரடியாக பேசுவதற்கு தயாராகும் இலங்கை தமிழரசுக் கட்சி!

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம், நேரடியாகப் பேசுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தயாராகி வருகிறது. இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு, நேரம் ஒதுக்குமாறுக்…
Read More...

Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது திண்மக் கழிவு மீட்பு நிலையம் காத்தான்குடியில்!

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணங்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயல்படுத்தப்படும் உள்ளூராட்சி நிறுவனங்களில் திண்மக் கழிவுகளை மீண்டும்…
Read More...

மூதூரில் உள்ளூராட்சி வார பரிசளிப்பு நிகழ்வு

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச சபையினால் , தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு மூதூர் பிரதேச சபையின்…
Read More...

‘ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில்…

"ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் முதியோர் நிகழ்ச்சித் திட்டமானது இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குறித்த நிகழ்வானது…
Read More...

வடக்கு மாகாண ஆளுநருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் நிலைத்த நீடித்த அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ADIC இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறை ஒருங்கிணைத்த “ADIC – இரண்டாம் கட்டத் திட்டம்” தொடர்பான ஆரம்ப செயலமர்வு, 2025 செப்டம்பர் இன்று திங்கட்கிழமை…
Read More...

கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்ந்த அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய மட்/ மமே/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை பாடசாலையில் அதிபர் மு.குணேசலிங்கம் தலைமையில்…
Read More...