Browsing

Gallery

பளையில் விதை தென்னை தோட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து…
Read More...

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான  ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்று…
Read More...

பாடசாலை பைகளை சோதனையிடும்போது ​​வெற்று உணவுப் பெட்டிகளே கண்டுபிடிக்கப்படுகின்றன

தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல், செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும்…
Read More...

பணம் இல்லாததால் உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளால் தங்களிடம் பணம் இல்லாததால், உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும்,  மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம்…
Read More...

அடை மழை காரணமாக வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கடிப்பு

-கிண்ணியா நிருபர்- அடை மழை காரணமாக கிண்ணியா, தம்பலகாமம் சிவத்தபாலம் வீதியும் நீரில் மூழ்கியுள்ளதுடன், வயல் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கிகியுள்ளன. கிண்ணியா, தம்பலகாமம் பகுதியில்…
Read More...

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி

ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும், சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி…
Read More...

ஊட்டச் சத்துக்களை அதிகரிக்க பால் மா பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகமம் பிரதேச செயலகப் பகுதிக்கு உட்பட்ட மந்தபோசனையுடைய குழந்தைகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பால் மா பக்கற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.…
Read More...

மட்டக்களப்பு ஏறாவூரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம்  இன்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. தளவாய் பனந்தோப்பு பகுதியில்…
Read More...

மாயமான மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு

-அம்பாறை நிருபர்- திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16…
Read More...

குளிர் தாங்காமல் உயிரிழக்கும் கால்நடைகள்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.…
Read More...