Browsing

Gallery

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு முழு நாள் செயலமர்வு!

மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka Press Council) நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று இன்று…
Read More...

கல்முனை பொலிஸ்நிலைய தலைமை பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை

கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீரின் இடமாற்றத்தை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று…
Read More...

வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வீரர்களை…

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…
Read More...

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டவிதிகளை மீறிய 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்…
Read More...

ஈஸி கேஷ் மூலம் ஐஸ் போதைப் பொருள் விற்பனை செய்த இளம் தம்பதியர் கைது!

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளம் தம்பதியர் இன்று வெள்ளிக்கிழமை இன்று கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர்…
Read More...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு நேற்று வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி காத்தையா 45 கிராம் ஹெராயின் போதைப்…
Read More...

குறைந்த வயதில் மாவட்டத்தின் நிர்வாகத்தை பொறுப்பேற்ற மட்டு.மாவட்ட புதிய அரசாங்க அதிபர்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ், அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக…
Read More...

தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களத்தின் உயர்பதவிகளை பொறுப்பேற்ற இரண்டு பெண்கள்!

தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகமாக (நிர்வாகம் மற்றும் நிதி) ஶ்ரீயானி அமுனுகம பதவியை பொறுப்பேற்றார். இவர் மாத்தளை பண்டாரகமவை பிறப்பிடமாக கொண்டவர்,…
Read More...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலை சுத்தம் செய்யும் நிகழ்வு!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் A-11 மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலையினை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சிப்பட்டறை

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதை பயிற்சிப்பட்டறையானது, இன்று வியாழக்கிழமை…
Read More...