Browsing

Gallery

மத்திய அதிவேக வீதியில் கோர விபத்து : இருவர் பலி!

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11…
Read More...

பாரம்பரிய நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் ஊட்டச்சத்து மேம்பாடும் பொருளாதார மேம்பாடும்

-யாழ் நிருபர்- பாரம்பரிய நாட்டுக்கோழிகளை வளர்ப்பதன் மூலமாக செலவு குறைந்த ஆனால் அதே நேரத்தில் ஊட்டச்சத்து அதிகமான முட்டை மற்றும் இறைச்சி வகைகளை பயன்படுத்துகின்ற வாய்ப்பை மக்கள்…
Read More...

கல்முனை பள்ளி வீதி திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் - 2025 இன் முதற்கட்டமாக அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட கல்முனை “பள்ளி வீதி" காபட் வீதியாக அம்பாறை…
Read More...

கொரோனா தொற்றினால் மறைந்த ஊடகவியலாளர் பிரகாஷின் நினைவேந்தல்

-யாழ் நிருபர்- கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கொடிகாமத்தைச் சேர்ந்த…
Read More...

அறபாநகர் பாலத்திற்கான மீள் கட்டுமாண பணிக்கான அடிக்கல் நாட்டு விழா

-மூதூர் நிருபர்- மூதூர் -அறபாநகர் பாலத்திற்கான மீள் கட்டுமாண பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று செவ்வாய்கிழமை காலை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் தலைமையில்…
Read More...

வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் தொடக்க விழா

உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், 'நாடே சுபீட்சம் - ஆக்கும் விருட்சம் - கற்பகத்தரு வளம்' என்ற வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் தொடக்க விழா இன்று செவ்வாய்கிழமை காலை ஜனாதிபதி…
Read More...

“Dream Destination” முதல் புகையிரத நிலைய நவீனமயமாக்கல் தல்பேயில் ஆரம்பம்

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் "Dream Destination" தேசிய வேலைத்திட்டத்தின் முதற் கட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இன்று தல்பே…
Read More...

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு!

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால்  இன்று செவ்வாய்க்கிழமை  நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம்…
Read More...

இராணுவத்துக்கு சொந்தமான கெப்ரக வாகனமும் காரும் மோதி விபத்து!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் 13ம் கட்டை சந்தியில் இராணுவத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனமும் கார் ஒன்றும்…
Read More...

பற்றியெரிந்த பனைமரங்கள் : முறைப்பாடளித்தும் பொலிஸார் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தின் மண்ணியாகுளம் குடியேற்றப் பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் அத்துமீறி…
Read More...