Browsing

Gallery

மஸ்கெலியா கவிஞருக்கு இந்தியாவில் விருது

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா ( கிளண்டில்) காட்டு மஸ்கெலியா மண்ணைச் சார்ந்த கீதவாணி விக்டர் கவிஞருக்கு இந்தியாவில் மகத்தான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். படைப்பு…
Read More...

சமூக பொலிஸ் குழு நிர்வாகிகளுக்கான சமூக விழிப்பணர்வு மற்றும் சட்ட ஆலோசனைகள் தொடர்பான கூட்டம்

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  திரு சாந்த பண்டார தலைமையில் சமூக பொலிஸ் குழு நிர்வாகிகளுக்கான சமூக…
Read More...

விக்ஸித் பாரத் ஓட்டம் 2025

-கிண்ணியா நிருபர்- இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள MY Bharat உடன் இணைந்து, யாழ்ப்பாணம், இந்திய துணைத் தூதரகம், செப்டம்பர் 28 விக்ஸித்…
Read More...

முத்து மாதவனின் ‘வேரை மறந்த விழுதுகள்’  எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா

மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேர்ந்த கலாபூசணம் கவிஞர் முத்து மாதவனின் 'வேரை மறந்த விழுதுகள்'  எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கறுவாக்கேணி விக்னேஸ்வரா…
Read More...

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்!

கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று திங்கட்கிழமை காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது…
Read More...

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய…
Read More...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்த ஜீவன் தொண்டமான் மற்றும் மருதப்பாண்டி ராமேஸ்வரன்!

-மஸ்கெலியா நிருபர்- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கை தெரழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும்,…
Read More...

நானுஓயாவில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டினர்!

-நுவரெலியா நிருபர்- உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் திகதி 1980 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி படி இன்று நானுஓயா புகையிரத நிலையத்தில் வாகன…
Read More...

பிரதான வீதியில் தடம் புரண்ட யாழ்.பருத்தித்துறை நகரசபையின் தண்ணீர் வண்டி

-யாழ் நிருபர்- யாழ்.பருத்தித்துறை நகரசபையின் தண்ணீர் வண்டி இன்று சனிக்கிழமை காலை 11:30 மணியளவில் பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதியில் தடம் புரண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழாவானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர்…
Read More...