Browsing

Gallery

மன்னாரில் இடம்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய இரட்டை மாட்டுவண்டி சவாரி போட்டி!

-மன்னார் நிருபர்- தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நானாட்டான் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி…
Read More...

தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குட பவணி

-மூதூர் நிருபர்- திருகோணமலை, தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குடப் பவணி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. இவ் பாற்குடப் பவணியானது…
Read More...

மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணத்தை மேற்கொண்ட இளைஞர்கள்…

-மன்னார் நிருபர்- மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைய தடை!

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைவதைத் தடைசெய்ய எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் களவிஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க…
Read More...

ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை!

-நுவரெலியா நிருபர்- அதிகரிக்கும் விபத்துக்கள் காரணமாக போக்குவரத்து நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் முகமாக ஹட்டன் நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்துவரத்து? பொலிஸார் விசேட சோதனை…
Read More...

கிளிநொச்சி ஏ9 வீதியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில் பாடசாலை மாணவரை ஏற்றிக்கொண்டு டிப்போ சந்தி வழியாக பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் அதே திசையில் பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக அடிக்கல்…

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுேலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக இன்றையதினம் அடிக்கல்…
Read More...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இரணைமடுக்குளத்திற்கு விஜயம்

-கிளிநொச்சி நிருபர்- ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono உள்ளிட்ட குழுவினர் நேற்று வியாழக்கிழமை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில்…
Read More...

ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் சிறந்த ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...

யாழில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் சிலை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்…
Read More...