Browsing

Gallery

மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தங்க நிற மெகசின்கள், ஒரு 9 மிமீ பிஸ்டல், ஒரு கைக்குண்டு மற்றும் 115, T-56 தோட்டாக்கள் ஆகியவை மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு…
Read More...

யாழ்.மந்திரி மனையை பாதுகாக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

-யாழ் நிருபர்- தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்று திங்கட்கிழமை…
Read More...

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று…
Read More...

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்!

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தற்போதைய களநிலவரம் களப் பரிசோதனைகள், அதனுடைய குறைகள் மற்றும் ஏனைய விடயங்களைக் கண்டறிந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன…
Read More...

திருகோணமலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்சந்தை

-மூதூர் நிருபர்- வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, வெளிநாட்டு தொழிற்சந்தை இன்று திருகோணமலை விக்னேஸ்வரா மகா…
Read More...

நுவரெலியா-ராகலையில் லொறியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் லொறியொன்று தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தகரை பகுதியில்  சூழல் நட்பு மர நடுகை ஆரம்பம்

-மன்னார் நிருபர்- பசுமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  ஓராயம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய  பாலவி தீர்த்தக்கரை பகுதியில்   சூழல் நட்பு   மர…
Read More...

கிளிநொச்சியில் சமாதானத்திற்கான நடைப்பவனி

செல்வநாயகம் நினைவு அறைக்கட்டளையின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களின் சமாதான தொடர்பாக பயிற்சி யூட்டப்பட்டு அவர்களால் உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒரு…
Read More...

பலஸ்தீன மக்களுக்காக மகஜர் கையளிப்பு

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "FREE PALESTINE" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும் மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை சம்மாந்துறை…
Read More...

பொகவந்தலாவயில் பயனுள்ள சேவைகளை வழங்கும் “நடமாடும் சேவை”

-மஸ்கெலியா நிருபர்- தோட்ட மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்று வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பெருந்தோட்ட விளையாட்டுக் கழக கேட்போர்…
Read More...