Browsing

Gallery

தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபையின் புதிய போசகராக பொறுப்பேற்ற தவத்திரு வேலன் சுவாமிகள்!

தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபையின் புதிய போசகராக பொறுப்பேற்ற தெல்லிப்பழை சிவகுரு ஆதீன முதல்வரும் தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை பழைய மாணவனுமான தவத்திரு வேலன் சுவாமிகள் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் நிலுவைச் சம்பளத்தை வழங்கக் கோரி போராட்டம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் சம்பளம்கோரி மூன்றாவது நாளாகவும் நேற்று வெள்ளிக்கிழமை நிறுவனத்தின் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More...

தென்னைச் செய்கையாளர்களுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தென்னைச் செய்கையாளர்களுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது…
Read More...

இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணத்தை முடித்து யாழ். திரும்பி இளைஞர்கள் சாதனை!

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.…
Read More...

பல்பொருள் விற்பனை கடை தீயில் எரிந்ததால் பாரிய சேதம்!

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றையதினம் இரவு பல்பொருள் விற்பனை கடையின் உட்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் தளபாடங்கள் மற்றும் சரக்குகள் என்பன…
Read More...

நுவரெலியாவில் மரக்கறி விலையில் வீழ்ச்சி : குப்பை கூடைகளில் நிறைந்து கிடக்கும் மரக்கறி!

-நுவரெலியா நிருபர்- நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விற்பனை…
Read More...

யானைகளை காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு!

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சொறிக்கல்முனை பகுதியை அண்டிய நாணல் காட்டுப்பகுதியில் நிலை கொண்டு அருகில் உள்ள கிராமங்களை தாக்கிய சுமார் 40 யானைகளை…
Read More...

டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி விபத்து : மூன்று பேர் காயம்!

பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு…
Read More...

மன்னார் தாழ்வுபாடு கடலில் மீனவர்களின் வலைகளை அறுக்கும் சிவப்பு நண்டு!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக குறித்த மீனவர்களின்…
Read More...

ஆனைவிழுந்தான் கிராம கல்வாரி தேவாலயத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் கிராம கல்வாரி தேவாலயத்தின் 'மகிழ்ச்சியான குடும்பம்' சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில், சிறுவர் தினம் நேற்று செவ்வாய்க்கிழமை, பூநகரி கௌதாரி…
Read More...