Browsing

Gallery

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு இரண்டு விருதுகள்!

BMICH இல் நடைபெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் Presidential Environmental Awards - 2025க்கான விருது வழங்கும் விழாவில், நல்லூர் பிரதேச செயலகம் Presidential Environmental Awards -…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பொலித்தீன் இல்லா சூழலை உருவாக்கும் முயற்சி ஆரம்பம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார வழிகாட்டுதலுக்கிணங்க, மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழுவின்…
Read More...

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் புதிய விதிமுறை : சாரதிகளும் நடத்துனர்களும் பொலிஸாருடன் முறுகல்!

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இன்று சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பொலிஸாருடன் வாக்குவாதத்தின்…
Read More...

வைத்தியசாலை உத்தியோகத்தரை நோயாளி தாக்கியதை கண்டித்து அமைதி போராட்டம்!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி எஸ் பாஹிமா தலைமையில் அங்கு பணி புரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து 30 நிமிடங்கள் இன்று சனிக்கிழமை…
Read More...

திருகோணமலையில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டம் மற்றும் திருகோணமலை மாநகர சபை பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு…
Read More...

யாழ்.அராலி வள்ளியம்மை வித்தியசாலையின் பரிசளிப்பு விழா!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது நேற்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில்…
Read More...

அம்பாறையில் தங்கச் சங்கிலி திருட்டு தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை பொலிஸ் பிரிவில் பதிவான பல தங்கச் சங்கிலி திருட்டு வழக்குகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை, அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊழல் தடுப்புப்…
Read More...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை  திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

ஹட்டன் நகரை மாசுபடுத்தி விட்டு சென்ற தற்காலிக வியாபாரிகள்!

-மஸ்கெலியா நிருபர்- தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக வர்த்தகம் செய்ய வந்த சில விற்பனையாளர்கள் ஹட்டன் நகரின் பல்வேறு இடங்களில் பொலிதீன் பொருட்களை வைத்துள்ளனர். மேலும் ஹட்டன் டிக்கோயா…
Read More...

யாழில் திடீரென வீடொன்றை சுற்றி வளைத்த விசேட அதிரடிப்படையினர்!

-யாழ் நிருபர்- விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் முலவை சந்திக்கு அருகில் உள்ள வீடொன்று இன்று புதன்கிழமை காலை திடீரென சுற்றி வளைக்கப்பட்டது. இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும்…
Read More...