Browsing

Gallery

சட்டசவிரோத மணல் ஏற்றிய டிப்பரை துரத்தி சென்ற பொலிஸார் : மின்வயரை துண்டித்து இருளாக்கி விட்டு தப்பி…

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற…
Read More...

சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் அன்பளிப்பு வழங்கி வைப்பு!

-சம்மாந்துறை நிருபர்- உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தினால் சமூக பொறுப்புணர்வின் அடிப்படையில் சிறார்களுக்கு கற்றல் மற்றும் உணவுப் பொருட்கள் என்பன இன்று…
Read More...

கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்தியஸ்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட, 221 இலக்க மத்திய சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, இன்றுதிங்கட்கிழமை…
Read More...

சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

-மூதூர் நிருபர்- சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்திற்கு முன்னாள் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...

பால்நிலையும் மாண்புடன் கூடிய மாதவிடாய் தொடர்பான திட்டமிடற் பயிற்சி நெறி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மாதவிடாய் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் கண்ணியத்துடன் வாழ, களங்கம், அவமானம், தடைகள், துஷ்பிரயோகம், கட்டுப்பாடுகள், வன்முறை, பாகுபாடு, சேவை மறுப்பு,…
Read More...

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் எம்.ஐ. சம்சுதீன்…
Read More...

அறுகம்பேயில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு உழைத்தோர் பாராட்டி கௌரவிப்பு

உலக சுற்றுலா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் ஏற்பாடு செய்த சுற்றுலா தின சிறப்பு நிகழ்வுகள் சனிக்கிழமை பொத்துவில் அறுகம்பே நியு ரைஸ்டார் பீச்…
Read More...

மஸ்கெலியா கவிஞருக்கு இந்தியாவில் விருது

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா ( கிளண்டில்) காட்டு மஸ்கெலியா மண்ணைச் சார்ந்த கீதவாணி விக்டர் கவிஞருக்கு இந்தியாவில் மகத்தான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். படைப்பு…
Read More...

சமூக பொலிஸ் குழு நிர்வாகிகளுக்கான சமூக விழிப்பணர்வு மற்றும் சட்ட ஆலோசனைகள் தொடர்பான கூட்டம்

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  திரு சாந்த பண்டார தலைமையில் சமூக பொலிஸ் குழு நிர்வாகிகளுக்கான சமூக…
Read More...

விக்ஸித் பாரத் ஓட்டம் 2025

-கிண்ணியா நிருபர்- இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள MY Bharat உடன் இணைந்து, யாழ்ப்பாணம், இந்திய துணைத் தூதரகம், செப்டம்பர் 28 விக்ஸித்…
Read More...