Browsing

Gallery

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் – மீடியா போரம் சந்திப்பு!

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை…
Read More...

தேசிய ரீதியில் தங்கம் வென்ற பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி கௌரவிப்பு!

-மன்னார் நிருபர்- பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றி தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவியை கௌரவிக்கும்…
Read More...

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்!

-யாழ் நிருபர்- தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், இன்று காலை மீண்டும்…
Read More...

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்!

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சங்கானை பிரதேச செயலர்…
Read More...

இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இரத்த தான நிகழ்வு!

இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாம் இடம் பெற்றது. மின் பொறியலாளர் எச்.எல்.எம்.சி. சேனாதீர தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம்,…
Read More...

களுதாவளை பொது நூலக வாசகர் வட்டத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு…
Read More...

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் நினைவு தினமும் நேற்று செவ்வாய்க்கிழமை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர்…
Read More...

செட்டிபாளையம் பொது நூலக வாசகர் வட்டத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட, செட்டிபாளையம் பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில், "மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்" எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற…
Read More...

மூன்று தேசிய விருதுகளை வென்ற பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் 2024/2025 ஆம் ஆண்டிற்கான விஞ்ஞான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகளை வென்று மட்/ பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை -…
Read More...

மூதூர் பொது நூலகத்திற்கு டிஜிட்டல் உபகரணங்கள் கையளிப்பு!

-மூதூர் நிருபர்- மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 20 இலட்சம் ரூபாய் நிதியில் மூதூர் பொது நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் உபகரணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டன.…
Read More...