Browsing

Gallery

மன்னார் தாதிய உத்தியோகத்தர்களின் பணிப்பகிஸ்கரிப்பு-நோயாளர்கள் அசௌகரியம்

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு…
Read More...

மட்டக்களப்பில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பொநூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத…
Read More...

Apple நிறுவனம் வௌியிட்ட iPhone Pocket!

ஆப்பிள் நிறுவனம், ஒரு 'துணித் துண்டினால்' ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட, 230 டொலர் (75,000 ரூபா) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. உயர்மட்ட ஜப்பானிய…
Read More...

கிளிநொச்சி பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளிகள் சிரமத்தில்!

மாகாண சுகாதார சேவை பணிப்பாளரின் வடமாகாணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக, கிளிநொச்சி மாவட்ட பொது…
Read More...

டெல்லி கார் வெடி விபத்து எதிரொலி : பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு!

இந்தியா டெல்லி கார் வெடி விபத்தின் எதிரொலியாக, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே, கடந்த திங்கட்கிழமை…
Read More...

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக சட்டத்தரணி எம்.ஐ.இர்பான் கடமையேற்பு!

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக உப தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான் கடமை ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான நிகழ்வு இன்று திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச…
Read More...

ஆபத்து மிக்க வெருகல் -புன்னையடி இழுவைப் படகு சேவை!

-மூதூர் நிருபர் - ஆபத்து மிக்க திருகோணமலை, வெருகல் -புன்னையடி இழுவைப் படகு சேவையினை வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை…
Read More...

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என பெருந்தோட்ட மற்றும்…
Read More...

நாடு முழுவதும் பரீட்சைக்கு ஆர்வமாக செல்லும் மாணவர்கள்

நாடு முழுவதும் 2362 பரீட்சை நிலையங்களில் இன்று திங்கட்கிழமை முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை உயர் தரப் பரீட்சை நடைபெறுகின்றது. இன்று ஆரம்பமாகியுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம்…
Read More...

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் “FOOTPRINT” ஆவணப் படம் திரையிடப்பட்டது

-கிண்ணியா நிருபர்- கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் "FOOTPRINT" எனும் ஆவணப் படம் திரையிடப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக திரைப்பட மண்டபத்தில்…
Read More...