Browsing

Gallery

மட்டு.கிரானில் ஈழத்தமிழர் முன்னணியின் அலுவலக திறப்பு விழா

ஈழத்தமிழர் முன்னணியின் அரசியல் பணிமனையின் தலைமைச் செயலகம் மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளையின் அலுவலகம் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை திருமலை வீதி கிரானில் அதன் ஸ்தாபகர்…
Read More...

கிண்ணியா-குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தத்தின் 4ஆம் ஆண்டு நினைவு!

-மூதூர் நிருபர்- ​கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தம் நடந்து இன்றுடன் (நவம்பர் 23, 2025) நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2021ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி காலை 7:10 மணியளவில்,…
Read More...

யாழ்.மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா

வடக்கின் அபிவிருத்தி சார்ந்து எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகிறது, எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி,…
Read More...

மன்னார் புகையிரத வீதியில் தமிழரசுக் கட்சியின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் ப.ஜே.குமார் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து…
Read More...

ரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை

-கிண்ணியா நிருபர்- ரோட்டரி இலங்கை மாவட்டம் - 3220 ஆளுநர் டெல்வின் பெரேரா நேற்று சனிக்கிழமை திருகோணமலை ரோட்டரி கிளப்பை விஜயம் செய்தார். ஆளுநரின் மாவட்ட செயலாளர் தினேஷ் குமார்…
Read More...

சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப்…
Read More...

சூறாவளிக் காற்றால் சேதமடைந்த வீடு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றால் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சில…
Read More...

மாகாணத்துக்கு அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்கின்றன ஆனால் அதிகாரிகளே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்!

-கிளிநொச்சி நிருபர்- மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்…
Read More...

2026ஆம் ஆண்டுக்கான தரம் 06 மாணவர் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை வெட்டுப் புள்ளிகளை www.moe.gov.lk இணையத் தளத்தினுள்…
Read More...

யாழ்.நயினாதீவு பகுதியில் இடம்பெற்ற சர்வதேச மீனவ தினம்!

-யாழ் நிருபர்- வடக்கு கிழக்கு மீனவ சமூகத்தை உள்ளடக்கி சர்வதேச மீனவதினம் நேற்று வியாழக்கிழமை இரவு கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நயினாதீவில் உள்ள பொது மண்டபத்தில், மன்னார் சமூக பொருளாதார…
Read More...