Browsing

Gallery

அம்பாறையில் தங்கச் சங்கிலி திருட்டு தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை பொலிஸ் பிரிவில் பதிவான பல தங்கச் சங்கிலி திருட்டு வழக்குகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை, அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊழல் தடுப்புப்…
Read More...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை  திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

ஹட்டன் நகரை மாசுபடுத்தி விட்டு சென்ற தற்காலிக வியாபாரிகள்!

-மஸ்கெலியா நிருபர்- தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக வர்த்தகம் செய்ய வந்த சில விற்பனையாளர்கள் ஹட்டன் நகரின் பல்வேறு இடங்களில் பொலிதீன் பொருட்களை வைத்துள்ளனர். மேலும் ஹட்டன் டிக்கோயா…
Read More...

யாழில் திடீரென வீடொன்றை சுற்றி வளைத்த விசேட அதிரடிப்படையினர்!

-யாழ் நிருபர்- விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் முலவை சந்திக்கு அருகில் உள்ள வீடொன்று இன்று புதன்கிழமை காலை திடீரென சுற்றி வளைக்கப்பட்டது. இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும்…
Read More...

மட்டக்களப்பில் இருந்து பயணித்த புகையிரதத்தில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பில் இருந்து மஹாஓய நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி, காட்டு யானை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து…
Read More...

மீன்பிடி படகுகளை பழுதுபார்க்கும் திட்டம்!

கொத்மலே நீர்த்தேக்கத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினர் பயன்படுத்தும் மீன்பிடி படகுகளை பழுதுபார்க்கும் திட்டம் சமீபத்தில் கொத்மலை நீர்த்தேக்கத்தில் உள்ள ஓய்தலாவை…
Read More...

ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை

-மஸ்கெலியா நிருபர்- ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவின் மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைக்க கூடுதல் வனவிலங்கு அதிகாரிகளை நியமிக்க வனவிலங்கு…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…
Read More...

பாதுகாப்பு சுவர் வீட்டின் மீது இடிந்து விழுந்து சேதம்!

பொகவந்தலாவை ஆரியபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெய்த கனமழையின் போது, ​​ஒரு வீட்டின் மீது பெரிய பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக வீட்டில்…
Read More...

திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம்

திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இடம் பெற்றது. சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற வாசகம்…
Read More...