Browsing

Gallery

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை சீரமைப்புப் பணிகள்!

சீரற்ற காலநிலையால் சேதமடைந்த கொழும்பு - புத்தளம் ரயில் பாதையின் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையிலான ரயில் பாதை துரிதமாக புனரமைக்கப்பட்டு வருகிறது. வலஹபிட்டிய உப ரயில்…
Read More...

பேத்தாழையில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் மாவட்ட செயலகத்திடம் கையளிக்கப்பட்டது 

மட்டக்களப்பு பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையம் , பேத்தாழை பொது நூலகம் மற்றும் தாழை இளைஞர் விளையாட்டு கழகம் , வாழைச்சேனை விளையாட்டு கழகம், ஆலய நிர்வாக சபைகள் ஒன்றிணைந்து நடத்திய" மனித…
Read More...

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலவச மருத்துவம் வழங்கும் வேலையற்ற சித்த ஆயுர்வேத மருத்துவர்கள்!

நாட்டில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்களை வேலையற்ற சித்த ஆயுள்வேத மருத்துவர்கள் கடந்த சில நாட்களாக நடத்திவருகின்றனர். இவர்கள் அரச…
Read More...

நுவரெலியா கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது இதில் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் விவசாய தோட்டங்களில்…
Read More...

உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி : மலையக மக்களை நோக்கி செல்லவுள்ள நிவாரண உதவிகள்!

வரலாற்றில் மிக மோசமான இயற்கை அழிவை சந்தித்துள்ள இலங்கையில் உள்ள மலையக மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் பணி நிறைவடைந்ததோடு இலங்கையில் இயற்கை அனர்த்ததினால் உயிரிழந்த உறவுகளுக்கு…
Read More...

மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்…
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ள சட்டத்தரணிக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு

தமிழ் மக்களுக்காக போராடியவர்களை பாசிசவாதிகள் மற்றும் இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டவர்கள் என்று பொய் உரைத்தவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இடமில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
Read More...

யாழ்.காக்கைதீவு சந்தைக்கு அருகாமையில் வீசப்பட்ட மாட்டின் தலை உட்பட்ட கழிவுப் பொருட்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த பகுதியில் வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன கொட்டப்பட்டுள்ளன.…
Read More...

மக்களுடைய வீடுகளை சுத்தம் செய்யும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்!

-கிண்ணியா நிருபர்- வெள்ள அனர்த்தத்தால், கிண்ணியா சமாச்சதீவு பகுதிகளில் பாதிப்படைந்த வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களை, சுத்தம் செய்யும் பணி இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட…
Read More...

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி!

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி செலுத்தினார். பேரிடர் நிவாரணப்…
Read More...