Browsing

Gallery

காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்த கலந்துரையாடல்

எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள அரிதானதும், ஆபத்துமிக்கதுமான வளிமண்டலக் குழப்பம் காரணமாக வடக்கு மாகாணம் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ளக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், இடர்…
Read More...

திருகோணமலையில் இளைஞர்கள் கறுப்பு துண்டால் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருக்கோணமலையை சேர்ந்த இளைஞர்களால் மாநகர சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஒன்று நேற்று திங்கட்கிழமை காலை 9.40 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. ஊர்வலமாக பதாதைகளை…
Read More...

ஜனாதிபதியின் பிறந்தநாளை கொண்டாடிய கிளிநொச்சி இளைஞர்கள்!

வடமாகாணத்தில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவருடைய பிறந்தநாள் இளைஞர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிகுளம் சந்தி இளைஞர்களின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை…
Read More...

​கந்தளாய் பொலிஸ் பிராந்தியத்தின் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடமையேற்பு!

-மூதூர் நிருபர்- ​கந்தளாய் பொலிஸ் பிராந்தியத்தின் பிரிவு மூன்றுக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக (ASP) நியமிக்கப்பட்ட, கே.எம்.டி. பண்டார உத்தியோகபூர்வமாக இன்று திங்கட்கிழமை தனது…
Read More...

மட்டு.கிரானில் ஈழத்தமிழர் முன்னணியின் அலுவலக திறப்பு விழா

ஈழத்தமிழர் முன்னணியின் அரசியல் பணிமனையின் தலைமைச் செயலகம் மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளையின் அலுவலகம் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை திருமலை வீதி கிரானில் அதன் ஸ்தாபகர்…
Read More...

கிண்ணியா-குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தத்தின் 4ஆம் ஆண்டு நினைவு!

-மூதூர் நிருபர்- ​கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தம் நடந்து இன்றுடன் (நவம்பர் 23, 2025) நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2021ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி காலை 7:10 மணியளவில்,…
Read More...

யாழ்.மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா

வடக்கின் அபிவிருத்தி சார்ந்து எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகிறது, எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி,…
Read More...

மன்னார் புகையிரத வீதியில் தமிழரசுக் கட்சியின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் ப.ஜே.குமார் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து…
Read More...

ரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை

-கிண்ணியா நிருபர்- ரோட்டரி இலங்கை மாவட்டம் - 3220 ஆளுநர் டெல்வின் பெரேரா நேற்று சனிக்கிழமை திருகோணமலை ரோட்டரி கிளப்பை விஜயம் செய்தார். ஆளுநரின் மாவட்ட செயலாளர் தினேஷ் குமார்…
Read More...

சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப்…
Read More...