Browsing

Gallery

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பெரியநீலாவணை பொலிஸார்!

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள குளத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்ட ஆணின்…
Read More...

மூதூரில் கலை இலக்கிய கூடல்

-மூதூர் நிருபர்- மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் கலை இலக்கிய கூடல் நேற்று திங்கட்கிழமை மாலை அனாமிகா கலரியில் இடம்பெற்றது. இவ் கலை இலக்கிய கூடலில் நடனம்,பாடல்கள்…
Read More...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கல்

-யாழ் நிருபர்- டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கற்றல் கையேடு வழங்கும் பணி வெண்கரம் அமைப்பினால் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. வெண்கரம் அமைப்பின் சித்தங்கேணி…
Read More...

சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு

பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை…
Read More...

ரெலோ கட்சியின் யாழ்.அமைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நிர்வாக தெரிவு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24,25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு…
Read More...

மூதூர் -புளியடிச்சோலை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்திய முகாம்!

-மூதூர் நிருபர்- மூதூர் -புளியடிச்சோலை கிராமத்தில் இலவச வைத்திய முகாம் ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் ,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று சனிக்கிழமை கல்முனை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில்…
Read More...

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து : 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

-மூதூர் நிருபர்- திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹிந்தபுர சந்தியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை…
Read More...

புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று புதன்கிழமை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர் . இப்பகிஷ்கரிப்பில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.…
Read More...

“மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள நூலகத்தினால் ஏற்பாடு செய்த "மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்" எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு நிகழ்வு விநாயகபுர…
Read More...