Browsing

Gallery

தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ பரவல்!

-மஸ்கெலியா நிருபர்- கொட்டகலை பகுதியில் உள்ள ஆகீல் தோட்டத்தில் வீடொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார்…
Read More...

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது 07 சந்தை வீதியில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது இன்று புதன்கிழமை சாய்ந்தமருது…
Read More...

கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- போதைப்பொருள் அச்சுறுத்தலை கல்முனை மாநகர வர்த்தகர்களின் உதவியுடன் ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைய…
Read More...

கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் விபத்து!

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில்…
Read More...

5 தசாப்தங்களின் பின் அபிவிருத்தி காணும் வீதி

-யாழ் நிருபர்- ஜனாதிபதி "அனுர" தலைமையிலான அரசின் 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தின் அல்லைபிப்ட்டி, அலுமினியம் தொழிற்சாலை வீதியை,…
Read More...

சுமார் 170 கிலோ எடையுடைய போதைப்பொருள் தொகுதி எரித்து அழிக்கப்பட்டது!

மட்டக்களப்பு கோட்டப் பிரிவு குற்ற விசாரணைப் பணியகம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கடற்படையின் உதவியுடன் 2021.09.07 அன்று கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ்…
Read More...

தொடரும் குரங்கின் அட்டகாசம் : மீண்டும் ஒருவர் மீது தாக்குதல்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் அரபா நகரில் பள்ளிவாயலில் கடமை புரியும் நபர் நேற்று வெள்ளிக்கிழமை குரங்கு தாக்குதலுக்கு உள்ளானார். பள்ளியில் தூங்கி கொண்டிருந்த போது…
Read More...

திருமலையில் கடலரிப்பினால் தாழிறங்கும் அபாயத்தில் உள்ள கட்டடம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை – வீரநகர் பகுதியில் உள்ள வீரநகர் அன்னை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கடலரிப்பினால் தாழிறங்கும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை…
Read More...

மண்டூர் மீனவர் சங்க குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் முன்மொழிவுக்கமைய மண்டூர் தம்பலவத்தை…
Read More...

போக்குவரத்துக்கு தகுதியற்ற 20 வாகனங்களுக்கு தற்காலிக தடை : 30 நாட்கள் அவகாசம்!

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கள் உட்பட 20 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட…
Read More...