Browsing

Gallery

நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் குறித்த மாதாந்த மீளாய்வு கூட்டம்

வடக்கு மாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமைக்கப்பட்டால் மட்டுமே, ஐந்து மாவட்ட மக்களும் அதன் நன்மைகளைச் சமமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு…
Read More...

கனமழையால் திருகோணமலை-தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவு பாதிப்பு

-மூதூர் நிருபர்- பெய்துவரும் கன மழை காரணமாக திருகோணமலை-தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தோப்பூர் உப பிரதேச செயலப் பிரிவிலுள்ள…
Read More...

சாய்ந்தமருதில் கார் விபத்து : மூவர் உயிரிழப்பு!

-அம்பாறை நிருபர்- வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம் புரண்டு மூழ்கியதில் காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ்…
Read More...

சிவனொளிபாத தளத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

சிவனொளிபாத யாத்திரை காலத்துடன் இணைந்த வகையில், சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 'Clean Sri…
Read More...

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

-மூதூர் நிருபர்- பெய்துவரும் மழை காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இரால் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக இவ்வீதியால் பயணிப்போர் மிகுந்த…
Read More...

உடனடியாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை ஸ்தாபியுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர்

அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது சகல மக்களுமான நம்மனைவரினதும் பொறுப்பாகும். இனங்கள் மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும்…
Read More...

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க நிரந்தர வேலைத்திட்டம்

நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடல்  நேற்று செவ்வாய்க்கிழமை  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

25 வயது மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த 59 வயது மாமனார்!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

மழை காரணமாக கந்தளாய் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில்

கந்தளாய் பிரதேசத்தில் நேற்று இரவிலிருந்து பெய்து வருகின்ற மழை காரணமாக, பேராறு இரண்டாம் கொலனி மூன்றாம் கொலனி மதுரசா நகர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில்…
Read More...

வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் விழுந்த லொறி!

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் நகரத்திலிருந்து இறுதிச் சடங்கு ஒன்றுக்காக பொருட்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி, வீதியை விட்டு விலகி, 100 அடி உயரமுள்ள தேயிலைத் தோட்டத்தில் பள்ளத்தில்…
Read More...