பணத்தை மோசடி செய்த இருவர் கைது
பணத்தை மோசடி செய்த இருவர் கைது
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிளால் வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு குறித்த சந்தேக நபர் குவைட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 450,000 ரூபா பணத்தை ஏமாற்றிய பல்லம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்