Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இந்தோனேசியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம்

இந்தோனேசியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் கட்டுநாயக்காவிலிருந்து நேற்று வியாழக்கிழமை மாலை சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, தொழில்நுட்பக்…
Read More...

துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்

துசித ஹல்லொலுவ விளக்கமறியலில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கோட்டை…
Read More...

ஐபோன்களில் இனிமேல் யூடிப் பார்க்க முடியாது

ஐபோன்களில் இனிமேல் யூடிப் பார்க்க முடியாது மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீடியோ செயலியான யூடிப் நிறுவனம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சில வகை அலைபேசிகளுக்கு யூடிப்…
Read More...

உப பொலிஸ் பரிசோதகர் எடுத்த தவறான முடிவு!

உப பொலிஸ் பரிசோதகர் எடுத்த தவறான முடிவு! மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…
Read More...

வீட்டு வளாகத்தில் இருந்து முதலை மீட்பு

வீட்டு வளாகத்தில் இருந்து முதலை மீட்பு வவுனியா கொக்குவெளி பகுதியில் வீட்டு காணியில் இருந்து 9 அடி நீளமான முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

3,000 வாகனங்களுடன் தீப்பிடித்து எரிந்த கப்பல்

3,000 வாகனங்களுடன் தீப்பிடித்து எரிந்த கப்பல் அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட…
Read More...

வெளிநாடொன்றில் 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாவை பெற இலங்கையர்களுக்கு வாய்ப்பு

வெளிநாடொன்றில் 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாவை பெற இலங்கையர்களுக்கு வாய்ப்பு பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாக்கள் வழங்கும்…
Read More...

உலகின் உயரமான ரயில்வே பாலம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது

உலகின் உயரமான ரயில்வே பாலம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று…
Read More...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை! கொரோனா தொற்று உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது மணமகள் தேவை என்ற விளம்பரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.…
Read More...

போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு

போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு “போதையற்ற மருதூர்” எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருதில் போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு நேற்று முன் தினம் புதன் கிழமை…
Read More...