Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

நைட்ரைட் ஒக்சைட் வாயு கசிவால் 16 பேர் பலி

தென்னாபிரிக்காவின் ஜொஹான்ஸ்பேர்க் கிழக்கே உள்ள பொக்ஸ்பகர் நகருக்கு அண்மையில் சட்டவிரோத தங்கச் சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பெண்களும் குழந்தைளும் உட்பட 16 பேர்…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கொழும்பு கிராண்ட்பாஸ் நாகலகம் வீதி பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை மாலை 25 வயது இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் குறித்த…
Read More...

கார் விபத்து : கணவன் மனைவி படுகாயம்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கணவன் மற்றும் மனைவி காயமடைந்துள்ளனர். இவ்விபத்து நேற்று புதன்கிழமை…
Read More...

இலங்கை குற்றவியல் நீதிமன்றங்களில் 33 சதவீதமானவை சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!

இலங்கையில் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள மொத்த வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளாகவே உள்ளதாக இன்று புதன்கிழமை  இடம்பெற்ற நாடளுமன்ற…
Read More...

நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக இதுவரையில் 613,172 மேன்முறையீடுகள்!

அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக, இதுவரையில்  613,172 மேன்முறையீடுகளும், 8,372 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.…
Read More...

தேர்தல் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்!

தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றனர். அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல்.…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமை (ஜூலை 05) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24…
Read More...

நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு…
Read More...

இலங்கையில் இறந்தவர்களின் அஸ்தியில் ஆபரண தயாரிப்பு

இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் 150,000 டொலர் அந்நிய செலவாணியை பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. தற்போது ஆர்.…
Read More...

திடீர் தீ விபத்து : 20 வீடுகளை கொண்ட தொடர் வீட்டு லயன் எரிந்து சாம்பல்!

-பதுளை நிருபர்- இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில் 20 வீடுகளை கொண்ட தொடர்…
Read More...