Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

அலி சப்ரி – தாய்லாந்து துணைப்பிரதமர் சந்திப்பு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் தாய்லாந்தின் துணைப்பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான டொன் பிரமுத்வினய்க்கும், இடையில் பெங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டின் ஒரு…
Read More...

மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆடி கொண்டாட்ட நிகழ்வு

-மன்னார் நிருபர்- 'ஆடிப் பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடிக் குதூகலிப்போம்' எனும் தொனிப்பொருளில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார…
Read More...

வாழைச்சேனை பகுதியில் மாயமான பெண் கொழும்பில் மீட்பு: ஆசை காட்டி கொழும்புக்கு அழைத்த டிக்டொக் பெண்

வாழைச்சேனை, பிறைந்துருச்சேனை பகுதியில் கடந்த 12 ஆம் திகதி  முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பெளசுல் பாத்திமா இப்கா (வயது - 17) என்ற இளம்பெண் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார். உடல்…
Read More...

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் முன்னெடுக்கப்பட்ட ஆடிப்பிறப்பு விழா

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கல்வி அமைச்சில் ஆடிப்பிறப்பு விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண கல்வி…
Read More...

உறவில் முழு இன்பம் கிடைக்க சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை..!

இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். தாம்பத்தியம்… திருமணமான தம்பதியரின்…
Read More...

திகதியிட்டுவிட்டு புறக்கணித்த நில அளவை திணைக்களம்

மண்டைதீவு கிழக்கு ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான 4 பரப்பு காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக இன்று திங்கட்கிழமை அளவீடு செய்யப்போவதாக நில…
Read More...

இந்தியா மணிப்பூரில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாகாணத்தில் அண்மைக்காலமாக கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக இடம் பெறும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிராகவும் உலக…
Read More...

துளசி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்

மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி ஆயுர்வேதத்தில் மட்டும் அல்ல, ஆன்மீக ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது சனாதன தர்மத்தில் முக்கியமான வழிபாட்டு இடத்தைப் பெற்றுள்ளது. இந்து மதத்தில்இ…
Read More...

சோமாவதி அமாவாசை : பித்ரு தோஷத்தைப் போக்க செய்ய வேண்டியவை

ஆடி மாத திங்கட்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமாவதி அமாவாசை என்று பெயர். ஆடி…
Read More...

வத்தளையில் கொள்ளை

வத்தளை, குடாதன்ன பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை காலை சமையல் எரிவாயு கொள்கலன்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளமை சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.…
Read More...