Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

மட்டக்களப்பில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட அரிசி பறிமுதல்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த…
Read More...

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடமத்திய மாகாணத்திலும், மாத்தளை, திருகோணமலை, வவுனியா…
Read More...

தரமான தூக்கம் வேணுமா?

போதுமான அளவு தூக்கம் என்பது நம்முடைய உடல் மற்றும் மன நலனுக்கு மிகவும் அவசியம். நம்முடைய மனநிலை, ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் தரத்திற்கு இது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு…
Read More...

மே 7 ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பின்வரும் பாடசாலைகளை தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம்…
Read More...

மகேஷ் கம்மன்பில பிணையில் விடுதலை

தரமற்ற உரத்தை இறக்குமதி செய்ததற்காக, கைது செய்யப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மம்பில, தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீர பிணைகளில் கொழும்பு…
Read More...

ஏ-9 வீதி விபத்தில் முதியவர் பலி

அனுராதபுரம்-யாழ்ப்பாணம் ஏ - 9 வீதியில் ரம்பேவ கங்காராமய விகாரைக்கு அருகில் தனியார் பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…
Read More...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த 4 மாணவர்களையும்…
Read More...

மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மஹர நீதவான் நீதிமன்றம் இன்று குறித்த…
Read More...

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞன் மரணம்: வெளியானது காரணம்

கொழும்பு - கல்கிசையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 19 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம், அவனது தாயாரின் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பொலிஸார்…
Read More...

தங்க சுரங்கத்தில் 13 சடலங்கள் மீட்பு

பெரு தலைநகர் லிமாவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுரங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த குற்றக்கும்பலால் இந்த தொழிலாளர்கள்…
Read More...