Browsing Tag

www tamilwin com srilanka

தரை பசலை கீரை பயன்கள்

தரை பசலை கீரை பயன்கள் 🔺தரையில் படரும் கீரை வகைகளுள் பசலை கீரை முக்கியமான ஒன்றாகும். இதற்கு சிறு பசலை, தரை பசலை என்ற வேறு பெயர்களும் உண்டு. உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது…
Read More...

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.ஜெயராஜன் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1…
Read More...

இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரிப்பு

இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி 5 முதல் 6 இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி.ஆர் அழககோன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மாதாந்த முட்டை…
Read More...

பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள்

பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள் 🎈நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அதில் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரை செய்வது கீரை தான். கீரையில் அதிகப்படியாக…
Read More...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்

மூன்றாவது தடவையாகவும் இந்தியப் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி இன்று திங்கட்கிழமை  தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். அவர் டெல்லியில் உள்ள சவுத் பிளொக் (South Block) அலுவலகத்தில்…
Read More...

மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு

இந்தியாவில் வில்லிபுத்தூர் அருகே மின்சாரக் கம்பத்திலிருந்து வயர் அறுந்து விழுந்து மாணவி உயிரிழந்துள்ளார். வில்லிபுத்தூரைச் சேர்ந்த ஏஞ்சல் ( வயது 16 ) எனும் மாணவியே இவ்வாறு…
Read More...

எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பவள விழா நிகழ்வு

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பவள விழா நிகழ்வுகள் மாபெரும் வாகன பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

லசித் மாலிங்க தேடிய இளம் கிரிக்கெட் வீரரின் வீட்டிற்கு ரிஷாட் விஜயம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் முகநூல் காணொளியின் மூலம், நாடு முழுவதும் அறியப்பட்டு புகழ்பெற்ற அநுராதபுரம், ஹொரவபொத்தானை, பத்தாவ…
Read More...

போலி வாக்குறுதிகளால் வடக்கு கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்

காலத்திற்கு காலம் வந்த அரசியல் தலைவர்களின் போலி வாக்குறுதிகளால் வடக்கு, கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரபஞ்சம்…
Read More...