Browsing Tag

www tamilwin com srilanka

இந்தியாவிற்கான IMF நிறைவேற்று பணிப்பாளர் அரச தரப்பினருடன் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவிற்கான (IMF) நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இலங்கைக்கு வருகை தந்து அரச தரப்பினருடனான கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றன.…
Read More...

மீண்டும் மின்வெட்டிற்கு அனுமதி கோரிய இ.மி.ச : எச்சரித்துள்ள இ.பொ.ப ஆணைக்குழு

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள காலப்பகுதியில் எந்தவொரு மின்வெட்டுக்கும் அனுமதி வழங்கப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில்,  இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இருப்பினும், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சிங்கப்பூர்…
Read More...

தனது மகளை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை

தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து குழந்தையை பெற்றெடுக்க வற்புறுத்திய தந்தைக்கு 48 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த நபர்…
Read More...

பாடசாலையின் திறன் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்.உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் - கனடா, ஐக்கிய இராட்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இரட்ணம் பவுண்டேசன், lMHO ஆகிய நிறுவனங்களின்…
Read More...

யாழ்ப்பாண மாவட்டத்தில் 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாணமாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 238 பேரை தெரிவு செய்ய 3240 பேர் போட்டி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகரசபை, 2 நகரசபை மற்றும் பிரதேசசபைகள் உட்பட 12 உள்ளூராட்சி மன்றங்களில் 238 பேரை தெரிவு செய்வதற்கு, 18 கட்சிகள், 19 சுயேட்சைக்குழுக்கள் உட்பட…
Read More...

யாழில் இதுவரை தேர்தல் தொடர்பாக 3 வன்முறைச் சம்பவங்கள் பதிவு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இன்று வரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்மராஜ் தெரிவித்தார்.…
Read More...

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக சித்தியடைந்த மாணவன்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி வடக்கு வலயத்திற்குட்பட்ட முகமாலை கிளிஃமுகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக புலமைப் பரீசில்…
Read More...

அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முகநூலில் பதிவுகளை பதிவேற்றியவர் கைது

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முகநூலில் பதிவுகளை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய…
Read More...