Browsing Tag

www tamilwin Com Sri Lanka

மன்னார்-பேசாலை முருகன் கோவில் காட்டு பகுதியில் அகழ்வு பணி : ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மன்னார்-பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு…
Read More...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய இருதய மற்றும் சிறுநீரக நோய்ப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் 3329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

பொலிஸாரின் விரலை கடித்து தப்பிய ஹந்தயா

ஈஸி கேஸ் முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஹந்தயா என அழைக்கப்படும் சந்தேகநபர், அவரை சோதனையிட சென்ற பொலிஸ் பரிசோதகரின் விரலை கடித்து அருகில் உள்ள கால்வாயில்…
Read More...

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து காணி அபகரிப்பு முறியடிப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை சிலர் அபகரிப்பதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும், நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் ஒரு குழுவினர் குறித்த…
Read More...

ஆறுமுக நாவலர் பணிகள்

ஆறுமுக நாவலர் பணிகள் தோற்றம் 💥ஆறுமுக நாவலர்யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18ஆம் திகதி புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார்…
Read More...

பிரான்ஸ் நாட்டில் அமைச்சர் மஹிந்த அமரவீர

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்குச் சென்று, விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பின் 100ஆவது நினைவேந்தல் நிகழ்வில்…
Read More...

கிழக்குமாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் தற்காலிகமாக இடை நிறுத்தம் : கணினி பிரிவில் ஊழல்?

கிழக்குமாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த நிலையில் குறித்த நிகழ்வு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிகளும் உரித்து வேலைத்திட்டத்தில்: வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கான 5400 காணி உறுதிகள் மேன்மை தங்கிய ஜனாதிபதி…
Read More...

கோவில் உண்டியல் திருட்டு: ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணியகத்தினால் பாலர் பாடசாலைகளை வலுப்படுத்தும் சுகாதார மேம்பாட்டு…

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணியகத்தினால் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுகாதார மேம்பாட்டு பாலர் பாடசாலைகளை வலுப்படுத்தும் சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டம் இன்று…
Read More...