Browsing Tag

www tamilwin Com Sri Lanka

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் (Julie Chung) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாட்டில் நடத்தப்படவுள்ள…
Read More...

மரவள்ளி கிழங்கு மருத்துவ பயன்கள்

மரவள்ளி கிழங்கு மருத்துவ பயன்கள் 🟤மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே…
Read More...

இந்தியாவில் கைதானவர்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் இலங்கையில் கைது

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்களுடன் தொடர்புடைய மேலும் 2 பேர் சிலாபம் - பங்கதெனிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்…
Read More...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்…
Read More...

விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- கொஸ்லந்த ஊவா மாவெலகம பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார்…
Read More...

கிழக்கு ஆளுநரை சந்தித்த இம்ரான்

கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கவுள்ள ஆசிரியர் நியமன சர்ச்சை தொடர்பாக கிழக்கு ஆளுநரை சந்தித்தார் இம்ரான் எம்.பி கிழக்கு மாகாணத்தில் நேற்று செவ்வாய் கிழமை வழங்கப்பட இருந்த…
Read More...

படகு விபத்து : நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை

-மூதூர் நிருபர்- கிண்ணியா -குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை அரசாங்கத்தால் நஷ்டஈடு கொடுக்கப்படவில்லை. குறிஞ்சாக்கேணி படகு விபத்து நடைபெற்று…
Read More...

மரம் வீழ்ந்ததில் பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி, கஹவத்தை ஓபாத இலக்கம் 3 பகுதியில் மரம் வீழ்ந்ததில் பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இரு பெண்கள் காயமடைந்துள்ளதோடு,  ஒரு பெண் கஹவத்தை வைத்தியசாலையில்…
Read More...

திருமணமான 7 மாதங்களில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். முல்லைத்தீவு - முள்ளியவளை,…
Read More...