Browsing Tag

www tamilwin Com Sri Lanka

நாளை முதல் வலுவிழக்கும் றீமால் சூறாவளி

றீமால் சூறாவளியின் தாக்கம் நாளை வியாழக்கிழமை முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று…
Read More...

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய கையிருப்புத் தொகையை மத்திய வங்கியினால் நிர்வகிக்க முடியும் என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்…
Read More...

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்…

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொத்தலாவல பாதுகாப்பு…
Read More...

வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் காயம் : இருவரை காணவில்லை

அமெரிக்காவின் ஒகாயோவின் யங்டவுனில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக, அமெரிக்க நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஒகாயோ மத்திய…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று புதன்கிழமை ஒரு பவுண் தங்கம் 178,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,100…
Read More...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தடை மேலும் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

வெள்ளரிக்காய் ஜூஸ் நன்மைகள்

வெள்ளரிக்காய் ஜூஸ் நன்மைகள் 🟢வெள்ளரிக்காய். நீரின் உள்ளடக்கம் அதிகம் கொண்டிருக்க கூடியது. தேசிய ஊட்டச்சத்தின் படி வெள்ளரிக்காயில் நீர், வைட்டமின் கே, வைட்டமின் சி, தாமிரம்,…
Read More...

பசளை ஏற்றிச் சென்ற பார ஊர்தி குடைசாய்ந்து விபத்து

-மூதூர் நிருபர்- திருகோணமலை , கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 86 ஆம் மைல் கட்டை பகுதியில், பார ஊர்தி ஒன்று குடைசாய்ந்ததில் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி,…
Read More...

ரஷ்யாவில் வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடி செய்த 3 பேர் கைது

ரஷ்யாவில் வேலை பெற்றுத் தருவதாக தெரிவித்து, 140 நபர்களிடமிருந்து  ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 3 பேர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…
Read More...

8 உணவகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின் அறிவுறுத்தலுக்கமைய, பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும்…
Read More...