Browsing Tag

www tamilwin Com Sri Lanka

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டவர் கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை…
Read More...

சாரதிகளின் இடமாற்ற கோரிக்கை நியாயமானது: சுகாஷ்

-யாழ் நிருபர்- தாபன விதிக்கோவையின் பிரகாரம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அரச சாரதிகள் இடமாற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர்…
Read More...

டிராகன் பழம் நன்மைகள்

டிராகன் பழம் நன்மைகள் 🔺🔻டிராகன் பழம் பார்ப்பதற்கு டிராகன் முட்டை வடிவத்தில் இருப்பதால் இதற்கு இந்த பெயர் வைத்துள்ளனர். இது கற்றாழை குடும்பத்தை சார்ந்தது. மெக்சிகோவில் இந்த பழம்…
Read More...

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் அலுவலக ரயில் சேவைகள் அனைத்தும் தடைபட்டுள்ளதாகவும்…
Read More...

10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டம்

காலநிலை வலயங்களுக்கு ஏற்ப 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியாய…
Read More...

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகன புகை பரிசோதனை

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகன புகை பரிசோதனை இன்று புதன் கிழமை முன்னெடுக்கப்பட்டது. சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸார் இணைந்து இன்று குறித்த…
Read More...

ப்ரோக்கோலி பயன்கள்

ப்ரோக்கோலி பயன்கள் 🟩பச்சை பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும். இந்த ப்ரக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளை பூர்வீகமாக…
Read More...

மண் மேடு சரிந்து விழுந்து சிறுவன் பலி

கேகாலை, மங்களகம, குருந்திய வராஹேன கிராமத்தில் மண் மேடு சரிந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருந்திய வராஹேன கிராமத்தை சேர்ந்த கவிந்து ஷெஹந்தா (வயது - 3…
Read More...

சிறுவயதில் வீட்டை விட்டு ஓடி சிறை சென்ற காதல் ஜோடி : சிறையிலிருந்து வந்து மீண்டும் வீட்டை விட்டு…

சிறுவயது காதலர்கள் நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பின்னரும், மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு…
Read More...

மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தாலும் நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து…

அரசியலை ஒதுக்கிவிட்டு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும், என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல…
Read More...