Browsing Tag

www tamilwin Com Sri Lanka

மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து

மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் சுற்றறிக்கையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை…
Read More...

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு அறுகம்பே சுற்றுலா பிரதேசத்தில் மாபெரும் சிரமதானம்

சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற அறுகம்பே கடற்கரை பிரதேசத்தையும் அதனை அண்டியுள்ள சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தினால் ஏற்பாடு…
Read More...

விமானத்தின் ஜன்னலில் துளை இருக்கிறது: அது ஏன் தெரியுமா?

விமானத்தின் ஜன்னலில் துளை இருக்கிறது: அது ஏன் தெரியுமா? 🛫நீங்கள் எப்போதாவது ஒரு விமானத்தில் சென்றிருந்தால், உங்கள் ஜன்னலில் அடிப்பகுதியில் ஒரு சிறிய துளை இருப்பதை நீங்கள்…
Read More...

தோல்வியால் நடு வீதியில் அமர்ந்து மொட்டை அடித்த பாஜக நிர்வாகி

தேர்தல் பந்தயத்தில் தோல்வியுற்ற நபர் ஒருவர் நடுவீதியில் அமர்ந்து மொட்டை அடித்துக்கொண்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாஜக…
Read More...

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.ஜெகராஜன் நியமனம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச்சேவை…
Read More...

ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது உகண்டா

கயானா ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற சி குழுவுக்கான 9ஆவது ரி20 உலகக் கிண்ண போட்டியில் பப்புவா நியூ கினியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தி உகண்டா வெற்றி பெற்றது. போட்டியில்…
Read More...

வௌ்ளத்தில் சிக்கிய மாணவன் சடலமாக மீட்பு

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேபட நியூச்செட்டல்…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது: சம்பந்தன்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது என்றும் தென்னிலங்கை தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற…
Read More...

வௌ்ளத்தில் அடித்து செல்லவிருந்த இரு உயிர்களை காப்பாற்றிய மாணவி

கம்பஹா பிரதேசத்தில் பெரும் வெள்ளத்தில் நீந்தி இரண்டு உயிர்களை காப்பாற்றிய பாடசாலை மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுக்கை சிறி பியரதன வித்தியாலயத்தில் கல்வி கற்று…
Read More...

மோடியின் பதவி ஏற்பு விழாவில் ஜனாதிபதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார். நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More...