Browsing Tag

www tamilwin Com Sri Lanka

நல்லையம்பதி கந்தனின் மஹோற்சவ திருவிழாவை முன்னிட்டு பத்திரிகை யாழ். மாநகரசபையிடம் கையளிப்பு

-யாழ் நிருபர்- வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்…
Read More...

தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த அணித்தலைவர் என்ற சாதனையை ரோஹித் சர்மா தன்வசப்படுத்தியுள்ளார். அயர்லாந்து அணிக்கெதிராக நேற்று…
Read More...

“சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு” நிறுவ ஏற்பாடு செய்ய வேண்டும் : ஹரீஸ் கோரிக்கை

கல்விசார் நியமனங்களிலும், கல்வி அதிகாரிகள் நியமனங்களிலும் பல பாரபட்சங்கள் நடைபெறுவதாக அறிகிறோம். இது போன்று பல இடங்களிலும் பல்வேறு அசௌகரியங்கள், பாரபட்சங்கள் நடைபெறுகிறது.…
Read More...

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக டொக்டர் பிரபாசங்கர் நியமனம்

-அம்பாறை நிருர்- சுகாதார அமைச்சின் செயலாளரினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்ட டொக்டர் டீ.பிரபாசங்கர் இன்று வியாழக்கிழமை கல்முனை பிராந்திய…
Read More...

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு அறுகம்பே சுற்றுலா பிரதேசத்தில் மாபெரும் சிரமதானம்

சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற அறுகம்பே கடற்கரை பிரதேசத்தையும் அதனை அண்டியுள்ள சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தினால் ஏற்பாடு…
Read More...

அவரைக்காய் பயன்கள்

அவரைக்காய் பயன்கள் 💢நாம் அவரைக்காய் என்று அழைத்தாலும் அது ஒரு பீன்ஸ் அல்லது பட்டாணி வகையைச் சார்ந்த தாவரமாகும். அவரை மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்று என்று…
Read More...

வாகரையில் சுற்றாடலை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளன: அர்ச்சனா

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் சூழல் சுற்றாடலைப் பேணிப்  பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாக கோறளைப்பற்று வாகரைப் பிரதேச செயலக உதவிச்…
Read More...

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சாய்ந்தமருது நகரத்திற்கு அழகு சேர்த்த தோணாவும் அதனை அண்டிய…
Read More...

70 மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் : அமைச்சர் சுசில் வெளியிடுவதாக உறுதியளிப்பு

கிழக்கு மாகாணம் திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டமை தொடர்பிலும், அந்த மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ள…
Read More...

மாணவியின் தாய்க்கும் பெண் ஆசிரியருக்கும் மலர்ந்த காதல்

கம்பஹா மாவட்டத்தில் இரண்டு பெண்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். வத்தளை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணும் கந்தானை பகுதியை சேர்ந்த திருமணமான 29 வயதுடைய…
Read More...