Browsing Tag

www tamilwin Com Sri Lanka

நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!

நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க…
Read More...

மாமியாரை காப்பாற்ற முயன்ற மருமகன் : கொலை செய்யப்பட்ட மகன்!

வெல்லவாய, ஊவா குடாஓயா, எதிலிவெவ பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிழந்த நபர் தனது தாயாரை கோடரியால் தாக்க முயன்றதாகவும், கோடரியை அவரது…
Read More...

மருதமுனையில் மாணவர் படிப்பகம் திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மாணவர் படிப்பகம் நேற்று முன் தினம் புதன்கிழமை இரவு திறந்து…
Read More...

சீரற்ற வானிலையால் வதுரவ- கீனவல ரயில் போக்குவரத்து பாதிப்பு

சீரற்ற வானிலையால் வதுரவ- கீனவல ரயில் போக்குவரத்து பாதிப்பு சீரற்ற வானிலை காரணமாக நேற்று வியாழக்கிழமை இரவு வீசிய பலத்த காற்றினால் வதுரவ மற்றும் கீனவல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்…
Read More...

இன்றைய ராசிபலன்கள்

மேஷம் பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான…
Read More...

கனமழை பெய்ய வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் பாரிய நிலச்சரிவு : 90 சதவீதமான கிராமம் புதையுண்டுள்ளது- வீடியோ…

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் பாரிய நிலச்சரிவு சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய நிலச்சரிவில் 90 சதவீதமான நிலப்பிரதேசத்தில் காணப்பட்ட பல…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.…
Read More...

இன்று மாலை முதல் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மாலை முதல் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்…
Read More...

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இப்போது 14 நாட்கள் வரை விசா இல்லாத நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகிய…
Read More...