Browsing Tag

www tamilwin Com Sri Lanka

தேசிய மட்ட இசை போட்டியில் பது.கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடம்

தேசிய மட்ட குழு இசை (திரை இசை) போட்டி பெண்கள் பிரிவில்,  பதுளை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி…
Read More...

வடக்கு கிழக்கை இணைக்க கிழக்கிலுள்ள கல்விச்சமூகம் இடம்கொடுக்காது

-கல்முனை நிருபர்- முஸ்லிம்களின் பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாக பேச எமது முஸ்லிம் தலைவர்கள் தயாரில்லை என்பது கவலையான விடயமாக அமைந்துள்ளது,  13ஐ முழுமையாக…
Read More...

மூதூர் பிரதேச கலை இலக்கிய விழாவும் கலைஞர் கெளரவிப்பும்

-கிண்ணியா நிருபர்- மூதூர் பிரதேச கலை இலக்கிய விழா நேற்று செவ்வாய்க்கிழமை சம்பூர் கலாசார மண்டபத்தில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கலை…
Read More...

பற்றையாகி கிடக்கும் சுனாமி ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்த காட்டுப்பள்ளி மையவாடி

-கல்முனை நிருபர்- கடந்த சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு மரணித்த அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்துள்ள சம்மாந்துறை காட்டுப்பள்ளி மையவாடி…
Read More...

தொடர்ச்சியாக திருடப்பட்டு வரும் பாலன் குடில் சிற்பங்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் பகுதியில் கடந்த சில வருடங்களாக கிறிஸ்துமஸ் நாட்களில் அமைக்கப்படும் பாலன் குடில் சிற்பங்கள் திருடப்பட்டு வருவதாகவும், இந்த விடயம்…
Read More...

23 ஆண்டுகளின் பின்னர் ரயிலில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட உள்ளது

ஜனவரி மாதம் முதல் காய்கறிகளை கொண்டு செல்வதற்காக பிரத்யேக புகையிரத சேவைகளை அறிமுகப்படுத்த இலங்கை ரயில்வே முடிவு செய்துள்ளது. மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்பு கோட்டைக்கு ரயிலில்…
Read More...

கடற்கரை பள்ளிவாசலின் 201வது கொடியேற்றம் : 5 ஆவது நாள்

-அம்பாறை நிருபர்- நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக் கடல் குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More...

சீன மக்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- சீன மக்களிடம் இருந்து சீன அரசின் ஊடாக இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் இன்று  புதன்கிழமை  காலை 10…
Read More...

வியட்நாமில் மீட்கப்பட்ட 151 இலங்கை குடியேற்றவாசிகள் நாடு திரும்பியுள்ளனர்

பிலிப்பைன்ஸு க்கும் வியட்நாமுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் வைத்து அண்மையில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்களில் 151 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.…
Read More...

ஐஎஸ்ஓ தரத்துடன் கூடிய விவசாய தொழில்நுட்ப ஆய்வு கூடம் : ஒப்பந்தம் கைச்சாத்து

-மூதூர் நிருபர்- கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகமும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து மாகாண ஆளுநர் அனுராதா யஹ பத் தலைமையில் நாட்டிலேயே முதன்முறையாக ஐஎஸ்ஓ(ISO) தரத்துடன் கூடிய விவசாய…
Read More...