Browsing Tag

www tamilwin Com Sri Lanka

வசந்த முதலிகேவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான்…
Read More...

ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த மறந்த சாரதி : விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கொஸ்கம நோக்கி பயணித்த புகையிரதத்தின் சாரதி நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் கிருலப்பனை புகையிரத நிலையத்தில் ரயிலை நிறுத்த மறந்த சம்பவம்…
Read More...

அரச செலவினங்களை மேலும் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார…
Read More...

உடல் உறுப்பு கடத்தல் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

பொரளை பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரகக் கடத்தலில் தரகர் போல் நடித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 53…
Read More...

ஒளிந்து விளையாடிய சிறுவன் 6 நாட்களின் பின் வேறு நாட்டில் கண்டுபிடிப்பு

ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர்  ஆறு நாட்களுக்குப் பிறகு வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. 15 வயது சிறுவன் ஒருவன் பங்களாதேஷ் நகர்…
Read More...

பாராளுமன்ற உயர் பாதுகாப்பு வலயத்தை புகைப்படம் எடுத்த இருவருக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உயர் பாதுகாப்பு வலயத்தை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்…
Read More...

காணி ஒன்றிலிருந்து தோட்டாக்கள், இரும்பு கைவிலங்குகள் மீட்பு

காலி – அக்மிமன – அமல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த 35 T-56 தோட்டாக்கள் உள்ளிட்ட துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மதுபோதையில் நண்பரின் பிறப்புறுப்பை வெட்டிய நபர்

மதுபோதையில் ஒருவர் தனது நண்பரின் பிறப்பு உறுப்பை வெட்டிய சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு…
Read More...

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…
Read More...

வரியிலிருந்து விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

உற்பத்தி வரிக்கு உட்பட்ட கார்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More...