Browsing Tag

www tamilwin Com Sri Lanka

அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வெடி விபத்து : 8 பேரை காணவில்லை

அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வெடி விபத்து : 8 பேரை காணவில்லை பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மார்செய்லி நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர்…
Read More...

நாட்டு கஞ்சாவினை கடத்தியவர் அதிரடிப்படையினரால் கைது

-அம்பாறை நிருபர்- மோட்டார் சைக்கிளில் நாட்டு கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விசேட…
Read More...

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கந்தளாய் பிரதான வீதி சர்தாபுர பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் இ.போ.ச பேருந்து மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல் புத்தாண்டு காலத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும்போது பணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு…
Read More...

ரஷ்ய சுற்றுலா பயணி மரணம்

ரஷய நாட்டு பிரஜை ஒருவர் தெமோதர வைத்தியசாலையில் மரணம். ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் எல்ல பகுதியில் உள்ள சிறிய சிறிபாத மலைக்கு சென்று மீண்டும் திரும்பி வருகையில் குறித்த நபருக்கு…
Read More...

மலைக்குருவி கூட்டுடன் ஒருவர் கைது

- பதுளை நிருபர் - பதுளை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவிற்கு தனிப்பட்டவகையில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அவரது ஆலோசனையின் பேரில் பதுளை குற்றத்தடுப்பு…
Read More...

கைத்தொலைபேசி

கைத்தொலைபேசி ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருப்பவருடன் தொடர்பு கொண்டு பேச பயன்படுத்திக்கொள்வதே தொலைபேசி எனப்படும் . இதன் மூலம் கதைப்பது…
Read More...

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள்

தொண்டை புற்றுநோய் தொண்டை புற்றுநோய் என்பது குரல்வளை (தொண்டை) அல்லது குரல்வளைகளில் உருவாகக்கூடிய ஒரு வகை புற்றுநோயாகும். பொதுவாக "குரல் பெட்டியில்" அறியப்படுகிறது. "தொண்டை…
Read More...

தீ அணைக்க முன் பணம் கேட்ட மாநகர சபை

-யாழ் நிருபர்- யாழ். நகரப் பகுதியில் தீயணைப்புக்காக பணம் செலுத்தினால் மட்டுமே தீயை அணைக்க வர முடியும் என யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல்…
Read More...

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் ஈஸ்டர் வாழ்த்து செய்தி

-மன்னார் நிருபர்- எமது நாட்டில் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அந்த துன்பங்களிலே இருளை காண்கின்றார்கள். ஆனால் இந்த உயிர்ப்பு திருவிழா…
Read More...