Browsing Tag

www tamilwin Com Sri Lanka

பதவி விலகினார் ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர…
Read More...

அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கெஹெலிய அறிவிப்பு

நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். தாம் அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு…
Read More...

பொதுத் தேர்தலில் இருந்து விலகும் கருணாரத்ன பரணவிதான

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்டப் பட்டியலில் இடம்பெற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான தேர்தலில் இருந்து விலகுவதாக…
Read More...

1000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒடியன் சந்தியில், போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவரை, கல்கிஸ்ஸை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய…
Read More...

வாதுவயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வாதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்…
Read More...

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு: இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். கொடிகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில்…
Read More...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கொழும்பு மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவஹூவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது…
Read More...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் 2 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு இவ்வாறு முதலாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை…
Read More...

தேசிய மக்கள் சக்தி அரசியலில் ‘ஓய்வு’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது: ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இலங்கையில் அரசியலில் 'ஓய்வு' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது, கடந்த காலங்களில் தேர்தலில் அரசியல்வாதிகள் எவரும் ஓய்வு பெறவில்லை இதை இன்று…
Read More...

புத்தளம் லுணுவில – நாத்தாண்டியா புகையிரத பாதை மீளத் திறப்பு

வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த புத்தளம் புகையிரத பாதையின் லுணுவில - நாத்தாண்டியா புகையிரத வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதியில் வெள்ளம்…
Read More...