Browsing Tag

Today Tamil News Paper

Today Tamil News Paper – இன்றைய தமிழ் செய்தித் தாள் இலங்கை இந்திய மலேசிய சுவிஸ் கனடா அமெரிக்கா செய்திகளின் தொகுப்பு – கலை கலாச்சார விளையாட்டு அரசியல் செய்தி

ரஷ்ய சுற்றுலா பயணி மரணம்

ரஷய நாட்டு பிரஜை ஒருவர் தெமோதர வைத்தியசாலையில் மரணம். ரஷ்ய நாட்டு பிரஜை ஒருவர் எல்ல பகுதியில் உள்ள சிறிய சிறிபாத மலைக்கு சென்று மீண்டும் திரும்பி வருகையில் குறித்த நபருக்கு…
Read More...

மலைக்குருவி கூட்டுடன் ஒருவர் கைது

- பதுளை நிருபர் - பதுளை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவிற்கு தனிப்பட்டவகையில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அவரது ஆலோசனையின் பேரில் பதுளை குற்றத்தடுப்பு…
Read More...

கைத்தொலைபேசி

கைத்தொலைபேசி ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருப்பவருடன் தொடர்பு கொண்டு பேச பயன்படுத்திக்கொள்வதே தொலைபேசி எனப்படும் . இதன் மூலம் கதைப்பது…
Read More...

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள்

தொண்டை புற்றுநோய் தொண்டை புற்றுநோய் என்பது குரல்வளை (தொண்டை) அல்லது குரல்வளைகளில் உருவாகக்கூடிய ஒரு வகை புற்றுநோயாகும். பொதுவாக "குரல் பெட்டியில்" அறியப்படுகிறது. "தொண்டை…
Read More...

தீ அணைக்க முன் பணம் கேட்ட மாநகர சபை

-யாழ் நிருபர்- யாழ். நகரப் பகுதியில் தீயணைப்புக்காக பணம் செலுத்தினால் மட்டுமே தீயை அணைக்க வர முடியும் என யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல்…
Read More...

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினால் 80 பேர் கடத்தல்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினால் 80 பேர் கடத்தல் நைஜீரியாவின் ஸம்பாரா பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுவொன்று சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 80 பேரை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி…
Read More...

இளைஞர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் : இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது நேற்று சனிக்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்…
Read More...

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் ஈஸ்டர் வாழ்த்து செய்தி

-மன்னார் நிருபர்- எமது நாட்டில் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அந்த துன்பங்களிலே இருளை காண்கின்றார்கள். ஆனால் இந்த உயிர்ப்பு திருவிழா…
Read More...

கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அச்சுவேலியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரி பகுதியில் வைத்து,…
Read More...

மரமொன்று முறிந்து விழுந்தமையினால் ரயில் போக்குவரத்து தாமதம்

-பதுளை நிருபர்- கொழும்பு பதுளை தொடரூந்து பாதையில் இதழ்கஸ்ஹின்னவிற்கும் ஹப்புத்தளை இடையில் தங்கமலை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து, புகையிரத பாதையில் விழுந்தமையினால் பதுளை…
Read More...