Browsing Tag

Tamil news

மன்னார் கடற்கரை பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் சடலம் மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னார் கடற்கரை பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் சடலம் மீட்பு மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில்  துப்பாக்கிச்…
Read More...

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள்…

ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்று வியாழக்கிழமை 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் மாலை யாழ் மனித…
Read More...

நீர்க்கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் மேலும் சுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் – சஜித்

அடுத்ததாக நீர்க்கட்டணத்தை அதிகரித்து அரசாங்கம் மக்கள் மீது சுமையேற்றவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். தமது எக்ஸ் தளத்தில் அவர் இது தொடர்பான…
Read More...

ஆசியாவில் பரவும் புதிய ‘COVID-19’பற்றி அச்சம் தேவையில்லை!

இலங்கையில் புதிய வகை 'COVID-19' இன் பரவும் அபாயம் இல்லாததால் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க…
Read More...

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்-இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில்…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை-கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு தன்மையில் நிறைவடைந்துள்ளன. அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 117.46…
Read More...

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா: வரவேற்க திரண்ட மக்கள்

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பாடல் போட்டியில் யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியை சேர்ந்த…
Read More...

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானியை இரத்து செய்ய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தென்னாபிரிக்க…

வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசு வெளியிட்ட வர்த்தமானியை உடன் இரத்துச் செய்ய மற்றும் குருந்தூர்மலை பகுதியில் நீதிக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
Read More...

பிள்ளையானின் மனு மீதான விசாரணை : ஜூன் 17 பரிசீலிக்க தீர்மானம்

பிள்ளையானின் மனு மீதான விசாரணை -கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து…
Read More...