Browsing Tag

Srilanka tamil news

மட்டுகுருக்கள்மடம் கடற்கரைப் பகுதியில் திடீரென தீப்பற்றிய சவுக்குமரங்கள்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்குமரங்கள் அதிகளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல்…
Read More...

வெசாக் தினத்தில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது

குருணாகல் - பொல்கஹவல பிரதேசத்தில் வெசாக் தினத்தன்று அதிக விலைக்கு சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை விற்பனை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொல்கஹவல பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை…
Read More...

உலகக் கிண்ண கோப்பை சதுரங்க போட்டியில் விளையாடவுள்ள யாழ். சிறுமி: பெற்றோரின் கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ். இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.…
Read More...

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம்

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

21 வயது இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி…
Read More...

உண்மைத்தன்மையை கண்டறியும் புதிய பிரிவு

திட்டமிட்டு பரப்பப்படும், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தகவல்…
Read More...

17 வயது சிறுமியை காணவில்லை

17 வயது சிறுமியை காணவில்லை -யாழ் நிருபர்- 17வயது சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 34 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

தேசிய பேரவை அமைக்க வாருங்கள் : அழைப்பை நிராகரித்த விக்னேஸ்வரன்

-யாழ் நிருபர்- அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய பேரவை அமைப்பதற்கு பங்கெடுக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...